சீனாவின் இடத்துக்கு இந்தியா?

சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! – அகிலன்

அகிலன் சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! கடந்த ஒரு தசாப்த காலமாக சீனாவுடன் நெருங்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை, தற்போது அவ்விடயத்தில் தளம்புவது தெரிகின்றது. சீனாவிலிருந்து பெறப்பட்ட சேதனப் பசளை விவகாரத்தில்...

சர்வதேச இளைஞர் திறன் நாளும் ஈழத்தமிழ் இளைஞர்களும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ம் திகதி உலக இளைஞர் திறன் தினம்  கடைபிடிக்கப்படுகிறது. இளைஞர்களிடையே திறன்களை வளர்ப்பதன் மற்றும் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய...

இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலை வீடியோ இணைப்பு -கோ- ரூபகாந்

வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை. 1957ஆம் ஆண்டு மக்களின் முயற்சியில் ஓலைக் கொட்டில்களில் ஆரம்பிக்கப்பட்டது. 1960.10.29 அன்று சின்னத்தம்பனை பாடசாலையை இலங்கை அரசு...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 5

கொக்குவில் இந்துக்கல்லூரிப் படுகொலை 24 அக்டோபர் 1987 கொக்குவிற் கிராமம் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ் நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற்...

ஜெனீவாவை சமாளிக்க துருப்புச் சீட்டாகும் கிழக்கு முனையம் – அகிலன்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதென அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் முடிவெடுத்தமைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜெனீவாவில் உருவாகியிருக்கும் நிலைமைதான் இதற்கு உடனடிக் காரணம். ஜெனீவாவில் நெருக்கடி ஒன்று உருவாகும்...
மட்டக்களப்பு மாவட்ட வளங்கள்

தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளை – மட்டக்களப்பு மாவட்ட வளங்கள் – தாஸ் 

தாஸ்  தாயக மேம்பாடு - நேற்று இன்று நாளை மட்டக்களப்பு மாவட்ட வளங்கள்: மட்டக்களப்பு மாவட்டம்  வாவியால் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப் பகுதி) என்றும்...

குளிர் காய்ச்சலின்(INFLUENZA) தாக்கம் கோவிட்டினால் கூடுமா?-கஜன்-

ஏழு மாதங்கள், பதினேழு லட்சம் நோயாளர், ஆறு லட்சத்து எழுபதினாயிரம் இறப்புக்கள் என்று தொடரும் கோவிட்டின் தாக்கம் இவ்வருட குளிர்காய்ச்சல் (INFLUENZA) பரம்பலில்  எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதே இன்றைய  மருத்துவ உலகின்...

இலங்கையில் 19.4 வீதமானோர் மனநோயால் பாதிப்பு; வெளியான அதிா்ச்சித் தகவல்

இலங்கையில் அண்மைக்காலமாக மக்களைப் பாதித்துள்ள கடுமையான பிரச்சினைகள் மற்றும் அடக்குமுறை நிலைமைகள் காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிங்கள வார ஏட்டில்...

பிறரது உணர்வு பூக்களுக்கு உன்னத மரியாதை வழங்குவோம்- கவிதா ஆல்பேட்

உடலையும், உயிரையும் படைத்த கடவுள் அந்த மனதினுள் வைத்த அழகான, அற்புதமான பரவச உணர்வுகளை பூக்க வைக்கும் உணர்வு பூக்களாகும். அந்த உணர்வு பூக்களின் உதவி கொண்டுதான் நாம் உணவுகளின் சுவையை உணர்கின்றோம்....

அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு – காங்கேயன்

அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு பிரித்தானிய அரசியல் முறைமையில் கார்த்திகை மாதம் 11ம் திகதி 11 மணிக்கு தேசமாக மாட்சிமை தாங்கிய மகாராணி 2வது எலிசபேத் அவர்களின்...