மாவீரர் நாள்: ஈழத்தமிழர் பண்பாட்டு வழிபாட்டு உரிமைகளதும்; ஈழத்தேசிய அடையாளத்தினதும் நாள்- சூ.யோ. பற்றிமாகரன்
தேசியம் (Nationalism) என்பது ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவின் மகிமையை உணர்ந்து அந்த ஆன்மாவால் மக்கள் இயங்குகின்ற பொழுது அவர்கள் தேசஇனமாக (Nation) உயர்ச்சி காண்பர்.
இந்த தேசியம் என்னும் ஆன்மாவை உருவாக்குகின்றனவாக...
எத்தியோப்பியாவில் ஏற்பட்டிருக்கும் தீக்ரே (Tigray) நெருக்கடி
ஆபிரிக்காவில் சுதந்திரமடைந்த நாடுகளில் மிகவும் பழைய நாடான எத்தியோப்பியாவில் திரு.அபி (Mr.Abiy) ஆட்சிக்கு வந்ததில் இருந்து மிகப் பெரிய மாற்றங்கள் நடந்தேறியிருக்கின்றன. எத்தியோப்பியாவின் மிகப் பெரிய இனமான ஒரோமோ (Oromo) இனத்தைச் சார்ந்த...
தலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி
எந்த ஒரு மனிதராக இருந்தாலும், அவரை முதலில் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற மதிப்பு, காலப்போக்கில் அவரின் குறைகளைக் கண்ட பின் குறைந்து கொண்டே வரும்.
ஆனால் தலைவர் பிரபாகரன் மிகவும் மாறுபட்டவர், தலைவர் ஆகட்டும்,...
‘மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முற்படும் ராஜபக்சக்கள்’ – அகிலன்
மாவீரர் வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், நீதிமன்றம் என்ன சொல்லப்போகின்றது என்பதற்காகக் காத்திருக்கும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் மாவீரர் வாரத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது தீர்மானிக்கப்படப் போகின்றது. எமக்காக...
தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்
யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின்...
நினைவேந்தல் உரிமையும் சட்டரீதியான போராட்டமும் -பி.மாணிக்கவாசகம்
மாவீரர் தின நினைவேந்தலைத் தடுக்க கொரோனா வைரஸ் தடுப்புச் சட்ட நெறிமுறைகள் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது ஓர் அபத்தமான முயற்சி. இறந்தவர்களை நினைவேந்துவது ஓர் அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகும்....
உனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்!
முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று கூறுவார்கள். முடியாதது என்னும் சொல்லில்கூட முடி என்னும் சொல் உள்ளது. இவ் உலகில் முயற்சியைவிட வேறு எதுவும் சிறந்த இடத்தைப் பெற முடியாது. நம்மால்...
ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும்
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார்.
டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின்...
விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந்
தாயகத்தில் யுத்தம் ஓய்ந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும், யுத்தத்தின் வடுக்கள் ஆறாத வடுக்களாகவே உள்ளன. மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்களென அரச வீடுகள் அமைத்துக் கொடுப்பதும், வீதிகள் செப்பனிடுவதுமென மேலோட்டமாக பார்க்கும்போது தாயக...
சர்வதேச குழந்தைகள் தினம் -தாயக சிறுவர்களின் நிலை என்ன?
உலகக் குழந்தைகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், தமிழர் தாயகத்திலுள்ள குழந்தைகளின் நிலை என்ன? அவர்களுடைய நிலை மேம்படுத்துவதற்காக நாம் என்ன செய்ய முடியும்? என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
போர்...