திட்டமிட்டு அழிக்கப்படும் கிழக்கின் வளங்கள்- கேள்விக்குறியாகும் தமிழர்கள் வாழ்நிலை-கிருஸ்ணா

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் வடகிழக்கு மக்கள் தமது தாயத்தினையும் தமது மண்ணையும் பாதுகாக்க இன்று வரையில் போராடியே வருகின்றனர் வருகின்றனர். தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாக போராடி பின்னர் ஆயுத ரீதியான...

பொம்பியோ தொடுத்த தாக்குதல்சீனாவின் பக்கத்திலா இலங்கை? – அகிலன்

கொழும்பு அரசியல் கடந்த வாரம் இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் நிறைந்த ஒரு வாரமாகவே இருந்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் கொழும்பு வருகை, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே சம்பந்தனுடன்...
ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: அபகரிக்கப்படும் தமிழர் வளங்கள் – மட்டு.நகரான்

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் என்பது மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. வடகிழக்கு மாகாணமானது ஆக்கிரமிப்பு இயந்திரத்தின் பிடியில் சிக்கி மிகமோசமான நிலையினை அடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த...

மாலதி-ஈழப் போரரங்கின் துருவ நட்சத்திரம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் முதல் போராளி மாலதியின் நினைவு நாளையிட்டு, அவரின் தோழி ஒருவரின் நினைவு பதிவுகளை இலக்குடன் பகிர்ந்து கொண்டார். இப்பதிவின் முக்கிய பகுதிகள் இங்கே...

‘விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள்

சே குவேரா...,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும். சே...

மாமனிதர் சிவராமின் எழுத்துக்கள் துரோகிகளின் முகத்திரையை கிழித்தது- -பா.அரியநேத்திரன்-

மாமனிதர் சிவராம் கொலை செய்யப்பட்டு இன்று 2023,ஏப்ரல்,28,ல் 18, ஆண்டுகள் கடந்தும் அவரின் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்காமலேயே அவரின் நினைவுகள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அவர் மட்டுமல்ல படுகொலை செய்யப்பட்ட 46, ஊடகவியலாளர்ளின் படுகொலை சூத்திரகாரிகளுக்கு...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் மூன்றாவது பகுதி.   கேள்வி இன அழிப்பு என்ற பதத்தைப் பாவிப்பதற்கு சர்வதேசம் முட்டுக்கட்டை போட்டுக்...

‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்துள்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவற்றிடமிருந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மை என்பவைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஊடகம்...

எங்கே விட்டோமோ அங்கிருந்துதொடங்குவோம்- சிலம்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவும், ஆயுத மௌனிப்பும் இடம் பெற்று பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டது. அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப் போராட்ட நிலையில் நாடாளுமன்ற முறை மூலமும்,...

ஈரான் சந்தித்த பேரிழப்பு – பதில் தாக்குதல் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ்

சிரியாவில் மீண்டும் இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் 3 ஜெனரல் தர அதிகாரிகள் உட்பட 7 படையததிகாரிகளும் ஹிஸ்புல்லா படையினர் இருவரும் மற்றும் சிரியா படையினர் 6 பேரும்...