மணிப்பூர் எரிகிறது! குருதி கொதிக்கிறது: பேராசிரியர்.மு.நாகநாதன்

வடகிழக்கு மாநிலங்களிலிருந்துசென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில்  50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் முதுகலை பட்டபடிப்பினை மேற்கொண்டார்கள். 1986 -2006 ஆம் ஆண்டுகளில் நான் பேராசிரியராக-துறைத் தலைவராகப் பணியாற்றிய போது அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர்,...

போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

தாயகத்தில் கடந்த காலங்ளில் இடம்பெற்ற ஆயுதவளிப் போராட்டத்தில் தமது உறவுகள், உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் உடுத்த உடைகளுடன் இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களுக்குள் மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு பல மாதங்ளின் பின்...

அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும்

இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால், “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ” என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால்...

‘நம் தாயகத்தில் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும்’ – பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்… – மட்டு.நகரான்

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனங்கள், தமிழ் பேசும் இனங்களை தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழவிடுங்கள் போன்ற பல செய்திகளை கிழக்கில் ஆரம்பமான ‘பொத்துவில்...
ஜி.எல்.பீரிஸ் உரை

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

ஜி.எல்.பீரிஸ் உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது மனித உரிமைப் பேரவையின் அண்மையில் நடந்த அமர்வில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது. அரசியல் யாப்பில், மனித...

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி: பகுதி 1

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் யூலை இனப்படுகொலை சம்பந்தமாக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல் கறுப்பு யூலை (Black July) கேள்வி? திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பாதுகாப்புத் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டது தான் 83 யூலை இனப்படுகொலைக்குக்...
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை; பெருந்தோட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்றுறை தொடர்பில் நாம் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற அல்லது தேசிய அபிவிருத்திக்கு உச்சக்...

சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும்...

சீன பாதுகாப்பு அமைச்சர் வருகையும் மேற்கு நாடுகளின் காய் நகர்த்தலும் – அகிலன்

சீன பாதுகாப்புத்துறை  அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கே கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை ஆரம்பித்த போது, கொழும்பு அரசியலில் முக்கியமான ஒரு நகர்வு அன்று பகல் இடம்பெற்றது....

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான எட்டாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.02.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த எட்டாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், அம்மை, அம்மன், அப்பன்,...