மக்களை மையப்படுத்தாத தமிழ் அரசியல் வாதிகள்

அனைத்துலக மக்களாட்சித்தின – உலக அமைதித்தின வாரச் சிந்தனைகள் – மக்களாட்சியின் அரசியலில் கலையியல் அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன்...

தமிழ் மக்களை மையப்படுத்தாத தமிழ் அரசியல் வாதிகள், இவர்களால் ஈழத்தமிழர்  அரசியலுரிமைகள் மீட்கப்பட முடியாதனவாகின்றன தியாகி திலீபன் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக் கோரி, உயிர்த்தியாகம் செய்து 34 ஆண்டுகளாகியும், அதன் முக்கியத்துவத்தை உணராத தமிழரசியல்வாதிகள் ...

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பொ. ஐங்கரநேசன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள் காலநிலை மாற்றத்தைக்...

எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! – பனங்காட்டான்

எழுக தமிழ் பேரெழுச்சியை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட உணர்வெழுச்சியாக்க வேண்டியது அனைவரதும் கடமை. இதனை புகலிடத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்வடிவம் கொடுக்கின்றனர். இந்தச் செயற்பாடு ஒதுங்கி நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளையும்...
ஈழத்தமிழர்கள் இந்தியாவில்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் என இந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் அவர்கள் உயிரோடைத்...

இளைஞர் அபிவிருத்தி – துரைசாமி நடராஜா

மலையக சமூகம் சமகாலத்தில்  பல துறைகளிலும் பல்வேறு அடைவுகளை பெற்றுக் கொண்டு முன்னோக்கிய நகர்வினை மேற்கொண்டு வருகின்றது.இது ஒரு சிறப்பம்சமாகும் என்ற நிலையில் இவற்றை மேலும் சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு இளைஞர்கள் சமூக அபிவிருத்தி...

அமெரிக்க நிதியில் கொழும்பில் இந்தியாவின் துறைமுக முனையத் திட்டம்: சீன எதிர்ப்பின் வெளிப்பாடா?

அமெரிக்காவின் நிதியுதவியுடன், இந்திய ஆளுங்கட்சிக்கு நெருக்கமான தனியார் குழுமம் ஒன்றினால், பகுதியாக முன்னெடுக்கப்படும் துறைமுகம் தொடர்பான ஒரு திட்டம், இந்து பசிபிக் பிராந்தியத்தில், தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு, முன்னெடுக்கப்படும் முற்றிலும்...
அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை

அரசியலமைப்பு மாற்றங்களின் அரைவேக்காட்டு நிலைமை | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை இலங்கையின் அரச கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் சிக்கல் மிகுந்த முக்கிய பேசு பொருளாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது....

குடி நீருக்காய் ஏங்கும் சீதனவெளி மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமமே சீதனவெளி கிராமம் இக் கிராமத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களுடன் வாழ்ந்து வந்தாலும் முக்கியமான மனித தேவைகளுள் ஒன்றாக குடி நீரும் காணப்படுகிறது...
எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்

‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் பொருளாதாரப் பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை அரசாங்கம் ஊக்குவித்திருக்கின்றது. வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, அரச ஊழியர்களையும் விவசாய உற்பத்தியில் ஈடுபடுமாறு...

நிலாவில் நீர் உண்டென நிறுவிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை

வல்லாண்மைகளின் நிலாவில் நீர் இல்லையென்ற விண்வெளிக் கோட்பாட்டை தன்சிந்தனையைச் செயலாக்கி நிலாவில் நீர் உண்டென நிறுவிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை அன்னாரின் “பெரியாரும் அறிவியலும்” உரை தமிழ் மக்களுக்குச்...