பேரினவாதத்தின் பெருவெற்றி மனித உரிமையின் படுதோல்வி
சிங்கள பௌத்த பேரினவாதம் முழு அளவிலான தனது வாக்குப் பலத்தை வெளிப்படுத்தி தன் சார்பாக தமிழின அழிப்புகளுக்கு 2009 இல் தலைமையேற்ற ஒருவரையே பத்தாண்டுகளின் பின்னரும் நன்றியோடு தன் தலைவராக மட்டுமல்ல இலங்கைத்...
ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது – குருசாமி சுரேந்திரன் – இறுதிப் பகுதி
ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது
தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில்...
காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?
வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்களுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளான பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின்றார்கள்...
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் – பகுதி 1
கேள்வி?
வெளிவிவகார அமைச்சர் ஜீஎல். பீரிஸினால் 13 பக்க அறிக்கை ஒன்று ஆணையாளருக்கும், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்ப ட்டிருக்கின்றது. இந்த அறிக்கை குறித்த உங்கள் பார்வை என்ன?
பதில்!
இந்த அறிக்கை ஏற்கனவே 30/1...
படிம எரிபொருள் (fossil fuel) தொடர்பாக காத்திரமான முடிவை எட்டிய துபாய் காலநிலை மாநாடு
“படிம எரிபொருள் யுகத்தின் முடிவின் ஆரம்பம்” (the beginning for the end for the fossil fuel era) என்று ஐக்கிய நாடுகளினால் முக்கியத்துவம் கொடுத்து வர்ணிக்கப்படுகின்ற, ஓர் வரலாற்று முக்கியத்துவம்...
தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்
யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின்...
தேசிய பாதுகாப்பு மீதான அதீத அக்கறையும், போலியான தேசப் பற்றும் – பி.மாணிக்கவாசகம்
பயங்கரவாதச் சட்டம் எங்கேயும் பாயும். எப்படியெல்லாமோ அதனைப் பயன்படுத்தலாம். தேசிய சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களை இந்தச் சட்டத்தைக் கொண்டு இயலுமான வரையில் விருப்பப்படி ஆட்டிப்படைக்கலாம். இது தான் சிறீலங்கா என்ற...
ஈழத்தமிழர் சமகால வரலாறு குறித்த பொதுக்கருத்துக் கோளத்தைச் சிதைக்கும் ‘தி ஃபமிலி மேன் 2’ –...
உலக வரலாற்றில், மக்கள் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு குறித்த எண்ணங்களும் பதிவுகளுமே, அந்த விடுதலைப் போராட்ட நோக்கத்திற்கு உலக ஏற்புடைமை கிடைக்கச் செய்வன என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இதனால் மக்கள் விடுதலைப் போராட்டங்கள்...
14, ஆண்டுகள் கடந்த மே.18 நாள் நினைவு ..! பா.அரியநேத்திரன்
2023,மே,18, வியாழக்கிழமையுடன் முள்ளிவாய்காலில் போர் மௌனித்து 14, வருட நினைவு நாள். தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக இதனை ஈழத்தமிழ்மக்களும், புலம் பெயர் தமிழர்களும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர் இன்று 14, வருடங்கள் போர்...
உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் சவாலாக விளங்கும் சிறீலங்கா
இன்றைய உலகில் சிறீலங்காவின் செயற்பாடுகள் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் நேரடியான சவால்களைத் தோற்றுவித்து வருகிறது. உலக நாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்தினதும், செயற்பாட்டினதும் மிக முக்கியமான நோக்கு முதலாவது, இரண்டாவது...