சிறிலங்காவின் 4வது உலகத்தமிழராய்ச்சி மாநாட்டுப் பண்பாட்டு இனஅழிப்பு விடுதலைப் போராட்ட வித்தாகி 49 ஆண்டுகள் – மூத்த அரசியல்...
ஈழத்தமிழர் வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் 1974 சனவரி 9 முதல் 10 வரை நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பாக முடிவுற்றதால் ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலை நோக்கிய அரசியல்...
நானே வேறு வடிவில் வருவேனே;புட்டினின் புதிய அவதாரம்- வேல் தர்மா
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் நாட்டு மக்களுக்கு 2020 ஜனவரி 15-ம் திகதி உரையாற்றிய போது இரசியாவின் அரசியலமைபு மாற்றப்படும் என்றார். கடந்த இருபது ஆண்டுகளாக இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் மாறி...
பிறரது உணர்வு பூக்களுக்கு உன்னத மரியாதை வழங்குவோம்- கவிதா ஆல்பேட்
உடலையும், உயிரையும் படைத்த கடவுள் அந்த மனதினுள் வைத்த அழகான, அற்புதமான பரவச உணர்வுகளை பூக்க வைக்கும் உணர்வு பூக்களாகும். அந்த உணர்வு பூக்களின் உதவி கொண்டுதான் நாம் உணவுகளின் சுவையை உணர்கின்றோம்....
கிழக்கில் தமிழர்களுக்கு போராட்டம் நிறைந்த ஆண்டாக முடிந்த 2023 – மட்டுநகரான்
ஆண்டுகள் மறைந்தாலும் தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கான விடிவுகள் என்பது இல்லாமலே ஒவ்வொரு ஆண்டும் மறைந்துசெல்கின்றது.தமிழர்களின் விடுதலைப்போராட்டமும் அவர்களின் வாழ்வியலும் நாளுக்கு நாள் கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையிலேயே ஆண்டுகள் கடந்துசெல்கின்றது.
வடகிழக்கு தமிழர்கள் அடுத்து ஆண்டு மலர்வதையும்...
சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள்- இதயச்சந்திரன்
உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது.
சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையான ஒப்பந்தங்களின் நோக்கம். அதிலும் ஒரு பிராந்திய அளவில், நேற்றுவரை ஒன்றுக்கொன்று சந்தேகக்கண் கொண்டு பார்த்த, அணிமாறி...
ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா? – அகிலன்
வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி...
மிகவும் இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடு: அரசினரும் மக்களும் நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றனர்…? | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
மிகவும் இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடு
நாட்டின் நெருக்கடி நிலைமைகளை வல்லமையுடன் எதிர்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் வழிநடத்திச் செல்வதற்கான ஆளுமை மிக்க அரசியல் தலைமை அற்ற நிலைமையே காணப்படுகின்றது. இதனால் நாடு...
ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம் – துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம்: பின்தங்கிய சமூகங்களின் வரிசையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். இவர்களின் அபிவிருத்தி கருதி ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதில் கருத்து வேறுபாடுகளுக்கு...
ஆப்கானிஸ்தானில் யாரை ஆதரிப்பது,யாரை எதிர்ப்பது? அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை மொழியாக்கம்: ஜெயந்திரன்
அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை. ஆப்கானிஸ்தான்-யாரை ஆதரிப்பது திணறும் அமெரிக்கா: காபூல் விமான நிலையத்தில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமிய தேசத்திற்கு நெருக்கமானவர்களால் ஆப்கானிஸ்தானில் படுகொலைகளும் அழிவுகளும் மேலும்...
செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து நிறுத்தம் – பல கப்பல்களை காணவில்லை?
இஸ்ரேலுக்கு சென்ற இரண்டு கப்பல்கள் மீது நேற்று மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் எம்எஸ்சி அலன்ஜா மற்றும் எம்எஸ்சி பிளற்றினம் 3 ஆகிய கப்பல்கள் சேதமடைந்ததாக ஏமனின் படைத்துறை பேச்சாளர் பிரிகெடியர் ஜெனரல் ஜாயா...