‘விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள்
சே குவேரா...,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும்.
சே...
றுவாண்டாவில் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? | தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா?
பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை றுவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் தாம் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாட்டிருப்பதாக ஏப்பிரல் மாதத்தில் பிரித்தானிய அரசு அறிவித்தது. இந்த நாடுகடத்தல்கள், சட்டத்துக்கு...
தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1
பகுதி 1
தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும் பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்
தமிழக சட்டசபையின்...
தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்
யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின்...
கோட்டாவின் 20 ஆவது திருத்தத்தை மஹிந்த ராஜபக்ஷ ‘வீட்டோ’ செய்வாரா?
ஜனாதிபதிக்கான அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றது. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதனையிட்டு ஆராய்வதற்காக...
முடக்கப்பட்ட சமூகம்- துரைசாமி நடராஜா
ஒரு சமூகம் மேலெழும்புவதற்கு பொருளாதார ரீதியான அபிவிருத்தி உந்துசக்தியாக விளங்குகின்றது. இதன் சாத்தியப்பாடுகள் பல்துறை அபிவிருத்திக்கும் தோள் கொடுக்கின்றன.
இந்த வகையில் பின்தங்கிய நிலையிலுள்ள பெருந்தோட்ட மக்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி காத்திரமான முன்னெடுப்புக்கள்...
ராஜபக்சக்களின் வீழ்ச்சியும் ரணிலின் திடீர் எழுச்சியும்! | அகிலன்
அகிலன்
ரணிலின் திடீர் எழுச்சி
இலங்கை அரசியலில் ஒரு திடீர்த்திருப்பமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இது எதிர்பாராத ஒரு திடீர்த்திருப்பம் எனச் சொல்வதற்கு காரணம் உள்ளது.
இலங்கையின் முதலாவது...
மெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை
இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய இராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஆனாலும் அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற காரணத்தால், அங்கு பதற்றம் நிலவுகின்றது.
ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு...
காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தவிக்கும் தாய்...
பாலநாதன் சதீஸ்
காணாமல் போன மகளை தேடும் தாய்
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட யுத்த வடுக்கள் இன்னும் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருகின்றது....
அரசியல் கைதிகளின் விடுதலையும் இழையோடும் அரசியல் நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்
அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து அரசாங்கம் - குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியிருப்பது தமிழ்த்தரப்பில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு...