உள நோயாளர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்

உள நோயாளர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். உளநோய் தொடர்பாக எங்கள் மத்தியில் இருக்கின்ற களங்கம் அகற்றப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் டாக்டர்...

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்யாழ். ‘முரசொலி’ மீது கொண்ட மோகம்!

1987 அக்டோபர் 10ஆம் திகதி. யாழ். ‘முரசொலி’ பத்திரிகைக் கட்டிடத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதன் நினைவாக முரசொலிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முதன்மை ஆசிரியராகவுமிருந்த திரு எஸ். திருச்செல்வம்...

வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?…

சுகாதார வைத்திய சேவை என்பது காலமாற்றங்களுக்கு அப்பால் எப்போதும் எங்கேயும் எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாகும். இத்துறையின் முக்கியத்துவம் கருதி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டமாக இருப்பினும் சரி அரசு சாரா அமைப்புகளின்...

கிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது

கிழக்கு மாகாணம் செல்வம் கொழிக்கும் மாகாணம். அனைத்து வளங்களையும் கொண்ட மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் பொருளாதார நிலையினை பெருக்கக் கூடிய நிலையில் இருந்ததன் காரணமாகவே அந்நியரின் ஆட்சியானது இந்த நாட்டில் உருவாகுவதற்கு...

இலங்கையில் மீண்டும் தோன்றியுள்ள கொரோனாவை வெற்றி கொள்வது எப்படி?

COVID-19 தொற்று நோயானது, இன்னும் இரு வருடங்களுக்கு உலகெங்கும் நிலவும் எனவும்  அதனால் இவ் வருட முடிவிற்குள் உலகெங்கும் 2 மில்லியன் மரணங்கள் ஏற்படலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம்...

சுவிற்சர்லாந்தின் மறுபக்கம்?

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை 'அரைக் காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது வழக்கமாக இருந்தது. அமைதி நிறைந்த நாடுகளில் வாழ்ந்த முற்றிலும் கல்வியறிவற்ற, பழங்குடி மக்களை இவர்கள்...

மாலதி-ஈழப் போரரங்கின் துருவ நட்சத்திரம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் முதல் போராளி மாலதியின் நினைவு நாளையிட்டு, அவரின் தோழி ஒருவரின் நினைவு பதிவுகளை இலக்குடன் பகிர்ந்து கொண்டார். இப்பதிவின் முக்கிய பகுதிகள் இங்கே...

பேச்சாளர் பதவியில் தொடரும் மோதல்-செல்வத்துக்கான வாய்ப்பு எப்படியுள்ளது?

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு வரப்போவது சிவஞானம் சிறீதரனா? அல்லது செல்வம் அடைக்கலநாதனா? தமிழ் அரசியல் பரப்பில் கடந்தவார ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விக்கு இதுவரையில் பதில் காணப்படவில்லை. பொதுத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள்...

ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மோதல் – நாகொர்ணோ-கரபாக் யுத்தத்தில் அதிகரிக்கும் இழப்புகள்

சர்ச்சைக்குரிய நாகோர்ணோ-கரபாக் பிரதேசத்தில் ஆர்மீனியன் துருப்புகளுக்கும் அஸர்பைஜான் துருப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம் மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மலைப்பாங்கான இந்தப் பிரதேசம் உத்தியோகபூர்வமாக அஸர்பைஜானின்...

வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்வளர்ப்புக்கு எதிரான சவால்கள்?

ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கெடுப்பின்மை இன்றி அந் நாடுகளின் பொருளாதாரத்தை நாம் பேசிவிட முடியாது. இதில் இலங்கை முற்றுமுழுதாக விவசாயத்தை முதன்மைப்படுத்தியதாக காணப்படுகின்றது. 9 மாகாணங்களில் வட மாகாணம் விவசாயத்தை அடிப்படையாக...