இலங்கையில் தமிழர் கல்வியின் நிலை -அ.ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கையில் ஒரு நூற்றாண்டு கால தமிழர் கல்வியை ஆராய்ந்து பார்த்தால், கல்வியின் போக்கானது எல்லாச் சமூக மட்டங்களிலும் பரவி, சமூகப் பிரிவினையை மாற்றி,எல்லா மட்டத்திலும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான காரணியாகத் திகழ்ந்துள்ளது. தமிழர்...
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்

ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்

ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும் நாள், வார, திங்கள்(மாதம்) எனும் கால நிலைகளின் அடையாளத்தில் பன்னிரு திங்கள் பகுப்பு என்பது இயற்கைச் சூழலறிவின் பயன்பாட்டைப் புலப் படுத்துகிறது. சித்திரைத் திங்களுக்குப் பிறகான நான்காவது...

கல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்?- பூமிகன்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வலியுறுத்திக் கல்முனையில் மேற் கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நண்பகலுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுழற்சி முறையிலான போராட்டம் தொடரும் எனவும்...

கேர்சன் பகுதியில் இருந்து வெளியேற்றம் – ரஸ்யாவின் வெற்றி சாத்தியமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் களமுனை இந்தவாரம் ஒரு திருப்புமுனையை சந்தித்துள்ளது. கேர்சன் பகுதியில் இருந்து தனது இராணுவத்தை வெளியேற்றப்போவதாக ரஸ்யாவின் சிறப்பு படை நடவடிக்கையின் கட்டளை அதிகாரி ஜெனரல் சுரோவிகின் தெரிவித்த ஆலோசனையை ரஸ்யாவின் பாதுகாப்பு...

முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்

நன்றி: rt.com தமிழில்: ஜெயந்திரன் மேற்குலகத்தின் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உக்ரேன் - ரஷ்ய யுத்தம் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு சோர்வான...

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பகுதி - 2 தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள்...

தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம்

மே மாதம் 25 ஆம் திகதி தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பிறந்த தினம். இத்தினத்தையொட்டி இச் சிறப்புக் கட்டுரை  வெளிவருகின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர்...

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் இனிவரும் காலங்களில் வெகுஜனப்போராட்டங்களாகப் பற்றி எரியுமா ?

சென்ற 30 /08/2020 அன்று தமிழீழமெங்கும் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் இந்த இறுதிக்காலாண்டுக்கான பேசுபொருளாக எழுந்திருக்கின்றதை அனைவராலும் உணரமுடிகின்றது. அதுமட்டுமன்றி இப்போராட்டமானது தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பெருமெடுப்பிலான...

ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக்...

பாரபட்சம் – துரைசாமி நடராஜா

மலையகம் தற்போது கல்வித்துறையில் மேலெழும்பி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாக உள்ளது.அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த.சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் உட்பட கடந்தகால பெறுபேறுகள் பலவும் இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளன.இதனிடையே...