சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு இளையோர் திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் – மட்டு.நகரான்

இலங்கையின் 48வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை வடகிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டிப்பதற்கும் அன்றைய தினத்தில் இலங்கை சிங்கள அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமது நியாயமான...

குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் – மாரீசன்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இக்கவிதை பிரசுரமாகின்றது.           சட்டங்கள் கற்றுத்தேறிச் சாதிக்கும் திறமைவிஞ்ச சான்றோரி னருகமர்ந்து சபையினில் வீற்றிருந்து மட்டிலா வறிவினாற்றல் அனுபவ முதிர்ச்சியாலே மக்களின் வழக்குக் கேட்டு உண்மைகள் ஆய்ந்து தேர்ந்து வெட்டெனக் குற்றம் சுற்றம் நீக்கிநுண் மதியினாலே வெளிப்படை யாகநீதி...

ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை...

சர்வதேச தாய்மொழி நாள் பெப்ரவரி 21 – து.கௌரீஸ்வரன்

இலங்கைத் தமிழர்களும் தாய்மொழித் தினமும் - சில அவதானங்கள் பின்காலனித்துவ, உலகமயமாக்கற் சூழலில் அடையாள அரசியல் மிகவும் பிரதானமானதாக மேலெழுந்து வந்துள்ளது. இந்த அடையாள அரசியலில் ஆதிக்க முறைமைகளும், தற்காப்பு முறைமைகளும் செல்வாக்குச் செலுத்துவதனைக்...

தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன்

ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும்...

தாய்மொழிக்காக உயிர்நீத்தாரை உலகம் போற்றும் நாள் உலகத்தாய்மொழி நாள் எம்மொழிக்காக உயிர்நீத்தாரை நாமும் போற்றுவோம் – சூ.யோ. பற்றிமாகரன்.

1952ஆம் ஆண்டில் பெப்ரவரி 21ஆம் நாள் கிழக்கு வங்காளத்தில் (இன்றைய பங்களாதேசத்தில்) தங்கள் தாய்மொழிக்காகப் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து போற்றும் முகமாக 1999ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை உலகத்தாய்மொழி...

கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி

கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை...
இராஜதந்திர முனையில் பனிப்போர்

நாமலின் இந்திய விஜயமும், இலங்கையின் இராஜதந்திரமும் – அகிலன்

இலங்கையும் இந்தியாவும் என்னதான் நட்புறவு நாடுகள் எனக் காட்டிக்கொண்டாலும், இராஜதந்திர முனையில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பனிப்போரில் புதுடில்லியின் நகர்வுகள் பெரும்பாலும், பின்னடைவைத்தான் சந்திப்பதையும் அவதானிக்க முடிகின்றது. தற்போது தீவிர நிலையை...
மின்சக்தி

நேற்று இன்று நாளை: மின்சக்தியும் மாற்று வழி மின்சக்தியும் | தாஸ்

  தாஸ் மின்சக்தியும் மாற்று வழி மின்சக்தியும் உலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி மின் கலங்கள் போன்று  பல முறைகளிலும் ஆற்றலை...

தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

தமிழனின் பண்பாட்டின், வரலாற்றின் தொடர்ச்சி என்பது மிக நீளமானது.  நாங்கள் பல அகழ்வாராய்ச்சிகளை தவறவிட்டுள்ளோம்.தமிழர்களின் பழைமையான நாடுகளான கீழடி என்னும் பாண்டிய நாடு மற்றும்  பூம்புகார் எனப்படும் சோழ நாடு மற்றும் கொடுமணல்...