உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம்

உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம் – கரன்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உடல்நல அமைப்பும் (WHO), ஐக்கிய நாடுகள் சபையின் உலக சிறுவர்கள் கல்வி நிதியமும் (UNICEF) குழந்தை ஒன்று பிறந்து ஒரு மணி நேரத்துள் அதற்குத் தாய்ப்பால் ஊட்டப்படத்...

இலங்கை அரசுக்கு இது தோல்விதான்! ஆனால் தமிழா்களுக்கு இது வெற்றியா?-அகிலன்

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கடுமையான எதிா்ப்புக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்பட்டாலும், இதனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் இணக்கம் தேவை என்பது...

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில், “தமிழ் தேசிய சக்திகள் கிழக்கில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்”

தமிழர்களின் விடுதலைப் போராட்டங்களானது பல்வேறு வலிகளையும் வேதனைகளையும் சுமந்த போராட்டங்களாகும். இந்த போராட்டங்கள் பல குடும்பங்களின் கண்ணீராக தொடரும் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. இழப்புகளை எதிர்கொள்ளாத சமூகம் சுதந்திரத்தினை அடையமுடியாது என்பது பொதுவான கருத்துகளாக...

தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்

யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின்...
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்

திருகோணமலை மாவட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம் 

காலங்காலமாக தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது. தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த முனைகின்ற போது, சட்டத்துக்கு முரணாக மாற்றம் ஏற்படுகிறது. இதுவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாக...
இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 154 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம் அபாயகரமான செயலணி; அனைத்துலகத் தலையீடு உடன் தேவை ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சமான இனவெறி, மதவெறி இலக்கை இலங்கைத் தீவின்...
காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள்

புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்

புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் அகிலன் ரெலோவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம்தான் கடந்த வாரம் தமிழ் அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்தது. காரசாரமான...

கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறை

கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறை - மட்டு.நகரான் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் சிங்கள தேசம் தனது இரும்புக் கையினைக் கொண்டு அடக்கும் போதும், அது ஜனநாயக வரம்புகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும்...

குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகின்ற கோரோனா  உலகம் முழுவதும் 24 லட்சத்துக்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரம் ஆக...

இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு

தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன் தோன்றிய காலத்திலேயே இந்த தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றுது. ஒலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாக காணப்பட்டது....