மனித உரிமைகள் நாள் மையக்கருத்து

2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து – சூ.யோ.பற்றிமாகரன்

சூ.யோ.பற்றிமாகரன் 2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து: சமத்துவம் :சமமின்மைகளைக் குறைத்தல், மனிதஉரிமைகளை முன்னேற்றல். ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கும் இதனையே தீர்வுக்கான வழியாக்க முயலும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும்: 10. 12. 2021 அனைத்துல மனித...

மீண்டும் ஒரு பேச்சுவாா்த்தையா? தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன?-அகிலன்

இனப்பிரச்சினைக்கு தீா்வைத் தேடுவதற்கான மற்றொரு பேச்சுவாா்த்தை அடுத்த வாரத்தில் ஆரம்பமாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. “சுதந்திர தினத்துக்குள் தீா்வு” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட ஆரம்பத்தில் அறிவித்திருந்தாா். அதனை இலக்காக வைத்து தொடா்...

அலட்சியப்படுத்தப்பட்ட சமூகம் – துரைசாமி நடராஜா

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு நாடளாலிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளின் ஊடாக மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை பிரதிபலிக்கும் பல்வேறு விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.மேலும்...
வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்

வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர்

வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்: கொரோனாவும் அதன் பொருளியல் சமூக தாக்கங்களும் தொடர்பாக யாழ் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழின்...
உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம்

உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம் – கரன்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உடல்நல அமைப்பும் (WHO), ஐக்கிய நாடுகள் சபையின் உலக சிறுவர்கள் கல்வி நிதியமும் (UNICEF) குழந்தை ஒன்று பிறந்து ஒரு மணி நேரத்துள் அதற்குத் தாய்ப்பால் ஊட்டப்படத்...

புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும்,...

பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்

இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே...

 உரக்கச் சொல்லுங்கள் சமூக நீதியை -உறங்கச் செய்யாதீர்கள் – ஊடகவியலாளர் (தமிழ் நாடு) – கலைச்செல்வி

சமூக நீதி நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் நவம்பர்,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும்,2009 ஆம் ஆண்டு முதல்தான் முறையாக அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி என்றால்...

காவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்

கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் அண்மை நாட்களாக பாரிஸ் நகர வீதிகளில்...
கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?

கோவிட் பேரிடர்: கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…? – பி.மாணிக்கவாசகம்

கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...? - பி.மாணிக்கவாசகம் கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?நாடு முழுவதையும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு...