சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்

நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம்....

ஜே.விபி.யும் சிறீலங்கா சனாதிபதித் தேர்தலும்;மறைந்துள்ள வரலாறு -நேரு குணரட்னம்

சிலர் என்னிடம் கேட்டார்கள், கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே...

சுவிற்சர்லாந்தின் மறுபக்கம்?

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை 'அரைக் காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது வழக்கமாக இருந்தது. அமைதி நிறைந்த நாடுகளில் வாழ்ந்த முற்றிலும் கல்வியறிவற்ற, பழங்குடி மக்களை இவர்கள்...

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இருந்தும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. செய்தியாளரின் கேள்விகளுக்கு பாரதிஜ ஜனதா கட்சித் தலைவர்...
மட்டக்களப்பு:மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வரவேண்டும்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்!! – மட்டு.நகரான்

மட்டக்களப்பு:மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வரவேண்டும்- வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியானது நீண்ட இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது. கடந்த 30வருடகால யுத்தம் மற்றும் அகிம்சை ரீதியான, இராஜதந்திர ரீதியான போராட்டங்கள் இந்த...

பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல். கேள்வி...

 முத்துக்குமாரின் நினைவு நாளும் அரசியல் சாசன திருத்தமும்- தோழர் பாஸ்கர்

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதிமூன்று ஆண்டுகள் கழிந்து பதினான்காவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு...

உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் – துரைசாமி நடராஜா

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நிலை அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதிலும் பெருந்தோட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் இது எதிர்காலத்தில் பாதக விளைவுகள் பலவற்றுக்கும் உந்துசக்தியாக அமையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார...

தமிழா் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆபத்தான மறைமுக யுத்தம்-அகிலன்

வடக்கு - கிழக்கு மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது.  தமிழ் மக்களுக்கு எதிராக மறைமுகமான யுத்தத்தை அரசாங்கத்தின் இயந்திரங்கள் தீவிரப்படுத்தியிருக்கின்றன. நன்கு கட்டமைக்கப்பட்ட இன அடையாளங்களை அழிப்பதற்கான ஒரு போா் அனைத்துத் தரப்புக்களிலிருந்தும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது....
இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா?

இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்

இலங்கை குறித்த இந்தியா அணுகுமுறை மாறுமா? இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், இதற்கு எதிராக எவ்வாறான அணுகு முறையைக் கையாள்வது என்பது குறித்து இந்தியா ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல்,...