தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 13 – புலவர்...

இலங்கைப் பாராளுமன்ற அரசியலமைப்பில்… ஈழத்தமிழர்களின் தேச இறையாண்மை,தேசியப் பாதுகாப்பு பற்றிய சிந்தனைகள், எண்ணங்கள் எழுத்தாக்கங்கள் சட்ட வரம்புகட்கும், சனநாயக நியமங்கட்கும் அப்பாற்பட்டவையா? 1970களின் முற்பகுதியின் அரசியல் நிகழ்வுகள் தமிழைப் பற்றியோ,  தமிழர்களைப் பற்றியோ இல்லை. தமிழர்...

ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. முதலில் உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்குமான மோதல் என நம்பப்பட்ட போர் நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்குமான போர் என உலகம்...

மன அழுத்தத்தை வெற்றி கொள்வோம்

நவீன உலகில் அனைவரும் வேகமான வாழ்வைத்தான் வாழ்ந்து வருகின்றோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. இதன் விளைவாக மன அழுத்தத்திற்கு உட்படுகின்றோம். மன அழுத்தம் ஒரு...

தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்

யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின்...

2019: அரசியலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஆண்டு; ஒரு பார்வை

அகிலன் அரசியலில் அதிரடியான பல திருப்பங்களை ஏற்படுத்திய 2019 ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்லப்போகின்றது. தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராத மற்றொரு ஆண்டாக இது அமைந்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஆட்சி மாற்றம்...

தனித்துவமிழந்த பொறிமுறையும் நீதிக்கான போராட்டமும் – பி.மாணிக்கவாசகம்

இலங்கையின் நீதித்துறையும், அதனைச் சார்ந்த ஜனநாயக உரிமை நிலைமையும் தற்போதைய ஆட்சியில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. சாதாரண சமூக மட்டத்தைக் கடந்து நாடாளுமன்றம் என்ற சட்டவாக்கத்திற்கான உயர் சபையில் இந்த விமர்சனங்கள்...

தமிழர்களை இலக்கு வைத்து மதுபான சாலைகள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மதுபானசாலைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் சிவில் சமூகத்தினரும் , இளைஞர் அமைப்புக்களும் அதிருப்தியை வெளியிட்டு  வருகின்றன. இது ஒரு நல்ல சகுனமாகும். கல்விமையச்...

14, ஆண்டுகள் கடந்த மே.18 நாள் நினைவு ..! பா.அரியநேத்திரன்

2023,மே,18, வியாழக்கிழமையுடன் முள்ளிவாய்காலில் போர் மௌனித்து 14, வருட நினைவு நாள். தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக இதனை ஈழத்தமிழ்மக்களும், புலம் பெயர் தமிழர்களும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர் இன்று 14, வருடங்கள் போர்...

ஈரான் சந்தித்த பேரிழப்பு – பதில் தாக்குதல் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ்

சிரியாவில் மீண்டும் இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் 3 ஜெனரல் தர அதிகாரிகள் உட்பட 7 படையததிகாரிகளும் ஹிஸ்புல்லா படையினர் இருவரும் மற்றும் சிரியா படையினர் 6 பேரும்...

போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களே

போரின் கொடூரங்கள் யாரையுமே விட்டுவைப்பதில்லை. கடைசியில், எந்தவொரு பாவமுமறியாத சிறுபிள்ளைகளே போரின் சுமையைச் சுமக்கவேண்டியிருக்கிறது. எந்தவொரு போரை எடுத்துக்கொண்டாலும், அதனால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றவர்களாகவும், அந்தப் போரின் தாக்கங்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் சிறுவர்கள் இருப்பதை...