13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம்

13 இன் எதிர்காலம் என்ன? | அகிலன்

அகிலன் இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம் எவ்வாறானதாக அமையும் என்ற கேள்வி பலமாக எழுப்பப்பட்டிருக்கின்றது. 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட்ட பல கோரிக்கைகளுடனான கடிதம் ஒன்றை...

“மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர்” – பரணி கிருஸ்ணரஜனி

“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தேசியத் தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே.. அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும்...

படிம எரிபொருள் (fossil fuel) தொடர்பாக காத்திரமான முடிவை எட்டிய துபாய் காலநிலை மாநாடு

“படிம எரிபொருள் யுகத்தின் முடிவின் ஆரம்பம்” (the beginning for the end for the fossil fuel era) என்று ஐக்கிய நாடுகளினால் முக்கியத்துவம் கொடுத்து வர்ணிக்கப்படுகின்ற, ஓர் வரலாற்று முக்கியத்துவம்...
இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம் பழைய அரசியல்வாதிகள் அனைவரும்  பதவி விலக்கப்பட்டாலே தீர்வு வரும் காலிமுகத்திடல் இலங்கையர் போராட்டம் அன்றாட வாழ்வுக்கான உணவு மருந்து எரிபொருட்கள் போன்றன இன்மையின் காரணமாக எழுந்துள்ள மனிதாயப் போராட்டம்....

போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

வவுனியா வடக்கு விவசாயிகளின் அபார முயற்சியினால் நடப்பாண்டில் பப்பாசி பழ ஏற்றுமதிகளில் 7 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 24 இலட்சம்...

வீழ்ச்சிப் போக்கில் சுகாதாரத்துறை – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கிய வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளமை தெரிந்ததாகும். இவற்றுள் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகின்றது.பெருந்தோட்ட சுகாதார நிலைமைகள் நீண்ட காலமாகவே திருப்தியற்ற வெளிப்பாடுகளை பிரதிபலிக்கின்றன. இத்துறையின் அபிவிருத்தி கருதி அவ்வப்போது சிற்சில...

கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி

கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை...

சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மேற்குலகம் இன்னும் அவசியமா?

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்காவும் பொருண்மியம், இராணுவம் மற்றும் பண்பாடு தொடர்பான விடயங்களில் பல நூற்றாண்டுகளாகப் பூகோளரீதியான ஆதிக்கத்தைச் செலுத்தி...

துணிச்சல் மிக்க அரசியல் போராளி மாமனிதர் குமார் பொன்னம்பலம் – இன்று 21 ஆவது நினைவு தினம்

ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு. இன்று இருபது ஆண்டுகள் கடந்து...
இலங்கை அரசின் தவறு

இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? – அகிலன்

இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்வதென்ற தனது முடிவு இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச எதிர்பார்த்திருக்க மாட்டார்....