இணைப்புக்கு எதிராக எழும் பன்னாட்டு சமூகத்தின் குரல்கள்;மேற்குக்கரை இணைப்பு பிற்போடப்படுகிறது-தமிழில் ஜெயந்திரன்

ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மேற்குக் கரையின் சில பகுதிகளை தமது நாட்டுடன் உத்தியோகபபூர்வமாக இணைப்பதற்கு ஏற்கனவே இஸ்ரேல் அரசு திட்டமிட்டிருந்தது. பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட இச் செயற்பாடுகளை கடந்த புதன்கிழமையே ஆரம்பிப்பதற்கு தற்போதைய கூட்டணி...

பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்ற ஆதாரபூர்வமான உண்மையை திரித்தும்,மறைத்தும்,அழித்தும் வரும் கைங்கரியத்தை பௌத்த சிங்கள தேசியவாதம் பலநூறு வருடங்களுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டது.மகாவம்சத்தில் ஆரம்பித்தது தற்போதைய தொல்பொருட்களை பாதுகாக்கும் அரசுத்தலைவர் செயலணிவரை இந்த...

கருணா உருவாக்கியுள்ள புதிய சர்ச்சை; தேர்தலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்-அகிலன்

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தன்னுடைய தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு நிகழ்த்திய உரை கொழும்பு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கருணாவுடன் அரசியல் உறவை வைத்திருக்கும் ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்துக்கும் இது சங்கடத்தைக்...

உளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்

உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட  அறிக்கையில்  7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி இருக்கிறது. எனவும் சனத்தொகையில்...

 தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

தமிழர் தாயகப்பகுதிகள்  ஆயுத போராட்டம்   மௌனிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றது. சர்வதே சமூகம் யுத்த பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளை மீளமைப்பதற்கு பல்லாயிரம் கோடிகளை வழங்கியது.ஆனால் அவை தமிழர் பகுதிக்கு சென்றடைந்ததா...

சோதனைக்களம் – பி.மாணிக்கவாசகம்

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலில் அது ஒரு புதுமுக அரசியல் கட்சி. பொதுத் தேர்தலில் முதற் தடவையாக இம்முறை...

“வின்ட் றஷ் பரம்பரை”: யார் இவர்கள்? ஏன் இவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்?-தமிழில் ஜெயந்திரன்

வின்ட் றஷ் நினைவு தினம் ஜூன் 22 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.கரீபியன் தீவுகளில் இருந்து 1948 இல் 500 குடியேற்ற வாசிகள் அழைத்துவரப்பட்ட நிகழ்வு தொடர்பில் இத்தினம் அவர்களால் நினைவுகொள்ளப்படுகின்றது. வின்ட்றஷ் ஊழல் நிகழ்ந்து இற்றைக்கு...

இலங்கையும் சித்திரவதைகளும்-வாமணன்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...

சுதந்திரமாகத் தேர்தல் நடைபெறுமா? -பி.மாணிக்கவாசகம்

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தடைகள், இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டாவது அலையாக எழுந்தாலும்கூட தேர்தலை...

புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும்,...