சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தல் – தமிழ் இனம் தனது தனித்துவத்தைப் பேணுவதே காலத்தின் தேவை – வேல்ஸ்...

சிறீலங்காவின் எட்டாவது அரச தலைவர் தேர்தல் பிரச்சாரங்கள் தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள போதிலும், தமிழர் தரப்பு மிகவும் ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது. அதாவது முழுக்க முழுக்க சிங்கள தேசத்துக்கான இந்த தேர்தலில் தமிழ்...

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு…..? கோ.ரூபகாந்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை செலவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது . ஆனால் கடந்த ஆட்சியிலும், மைத்திரி- ரணில் ஆட்சியிலும் தமிழர் வாழ்ந்த...

பலமான தமிழ் தேசிய சக்தி கிழக்கில் உருவாகவேண்டும் – மட்டு.நகரான்

வடகிழக்கு இணைந்த தமிழர்களின் ஆட்சி அதிகாரம்,வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டை இன்று உள்ள தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் சக்திகள் மனதில் கொண்டிருக்கின்றது என்றால் கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு அந்த சக்திகள் முயற்சிகளை...

கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.

கல்வி அபிவிருத்தி என்பது கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதாகும்.அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமமான...
சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்'

சப்ரியின் பதவிதுறப்பு ‘நாடகம்’ அகிலன்

  சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்' அகிலன் ஜனாதிபதி நியமித்த ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ என்பதற்கான செயலணி தொடர்ந்தும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி...

தாலவிலாசம் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம்

தாலவிலாசம் என்பது பனையின் பெருமைகளைக் கூறுவதற்காகச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். நானூறுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த இந்த நூலை யாழ்ப்பாணத்தின் நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த...

தேசிய இனங்களை அழிப்பதில் இலங்கையும் இந்தியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளன- பெ. மணியரசன்

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145 உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் கட்சியான பொதுஜன...
இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம் ஈழ - மலையகத் தமிழர் முஸ்லீம் மக்கள் பாதுகாப்புக்கு ‘சமூகநீதி’ கோரலே ஒரேவழி கடந்த  ஆண்டு முடிவு மாதமான டிசம்பரில் சீனாவின் சிறிலங்காவுக்கான தூதுவர் கீசென்ஹொங், தமிழர் தேசத்தின்...

பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் தொடர்பில் நிலையற்ற வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும் அபாயம் மேலோங்கி காணப்படுவதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையானது தோட்டங்களை நம்பிவாழும் தொழிலாளர்களுக்கு பாரிய தாக்க...

குருந்துாா் சிங்கள மயமாக்கலின் பின்னணி என்ன?-அகிலன்

நாட்டின் பாரிய பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை, ஜெனிவாவில் சா்வதேசப் பிரச்சினை என மூன்று முனைகளில் நெருக்கடிகளை எதிா்கொண்டுள்ள நிலையிலும், குருந்துாா் மலையையும், திருகோணமலையையும் முழுமையாக சிங்கள மயமாக்கி - வடக்கு -...