சிங்கள ஆக்கிரமிப்பின் – சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று...

பூர்வீக மக்களே பூமியின் சுவாசப்பையை பாதுகாக்கின்றனர்-தமிழில் ஜெயந்திரன்

அண்மைக்காலமாக அமசோன் மழைக்காடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு காட்டுத்தீ, எண்ணிக்கையிலும் தீவிரத்தன்மையிலும் அதிகரித்துவருகிறது. தற்போது பிரேசில் அதிபராக இருக்கின்ற தீவிர  வலதுசாரிப்போக்குடைய பொல் சொனாறோவின் சுற்றுச்சூழலுக்கு எதிரான பரப்புரைகளும் அபிவிருத்தியை மையமாகக்கொண்ட அவரது கொள்கைகளுமே...

ஏமாற்று அரசியல் – பி.மாணிக்கவாசகம்

இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் முக்கியமானது. இந்தத் தேர்தல் பல விடயங்களில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் கொரோனா வைரஸ் என்ற நச்சு...

காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவகால முடிவுகளுக்கும் மறுஆய்வு வேண்டும்- சூ.யோ. பற்றிமாகரன்

அமெரிக்காவில் நடைபெற்ற ஜோர்ஜ் புளொய்ட்டின் மேலான நிறவெறிப் படுகொலைக்கு எதிராக உலகெங்கும் உள்ள மக்கள் திரண்டு எழுந்து காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட அடிமைத்துவ போற்றுதலை எல்லாநிலைகளிலும் அகற்ற வேண்டுமென்ற வேண்டுகோளையும் அதனை வலியுறுத்தும் போராட்டங்களையும்...

சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை – வேல் தர்மா

துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர்...

சிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்

சிறிலங்காப்பாராளுமன்றத் தேர்தல் 2020 ;சிறிலங்காப் பாராளுமன்றம் சட்டவிரோதக் கூடாரம்.பாராளுமன்றம் செல்வதால் எவ்விதமான பயனுமில்லை, தமிழர்களின் அரசியல் அனுபவத்திற்குச் சிறிலங்காவின் முன்னாள் நிதி மற்றும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் வெளிப்படையாக ஒப்புதல் • ஈழத்தமிழர்கள் 72...

திரு.சுமந்திரன் ஏன் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்? மனோன்மணி சதாசிவம்.(பதில் நீதவான்)

ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் தமிழீழத்தில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகும்,சொந்த இனத்தயையே சேர்ந்த துரோகிகளால் தொடர்ந்தும்...

அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் பொழுதுகள் விடிகின்றன- நிலவன்.

சிறிலங்கா பௌத்த சிங்கள அரச  படைகளும், சர்வதேச நாடுகளும் 2006-2009 காலப் பகுதிகளில் வன்னியில்  இனப்படுகொலைப் போரை நடத்தினார்கள்.  தீவிரமான இனப்படுகொலைப் போரின் விளைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 330,000 க்கும் அதிகமான மக்கள்...

சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

உலக இயற்க்கைச் சூழல்த்தொகுதியில் மனிதன் ஓர் விலங்கு என்பதை மனிதன் ஏனோ மறந்துவிடுகிறான். அவ்வப்போது அவனைச் சுற்றி நடக்கும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பனிச்சரிவு போன்ற பாரிய சூழலியல் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளால்...

விழுங்கப்படுகிறது  தாயகப் பகுதிகள்;வேடிக்கை பார்க்கிறோம் நாம்- கிருஸ்ணா

தமிழ் தேசியம், தமிழர்களின் உரிமை,வடகிழக்கு தமிழர்களின் தாயகம் போன்றவற்றினை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை தமிழர் தேசம் முன்னெடுத்தது . இத்தகைய போராட்டங்கள் பல்வேறு இன்னல்களை, இழப்புக்களை தந்தபோதும் இனத்தின் உரிமைகள் என்ற சமரசத்திற்கு...