கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

பகுதி 1 பகுதி 2 மாவீரர் நாள் என்பது பண்பாட்டு, கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது கேள்வி: நீங்கள் அமைத்த மாவீரர் துயிலுமில்லம் மக்களிடையே எவ்வாறான பார்வையைப் பெற்றிருந்தது. அது மதங்களைக் கடந்து அமைக்கப்பட்ட ஒரு வடிவமைப்பைக் கொண்டிருந்தது....

கோவிட் -19 தடுப்பூசி வினைத்திறனும், எமது பங்கும் -காருண்யா

இக்கட்டுரையில் வரும் கணிப்பீடுகள் மே மாதம் 31ஆம் திகதிக்கு உட்பட்டவைகள்.  இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஒற்றைக் காரணியாக விளங்கும் கோவிட் -19 நோயின் தாக்கம் எல்லோராலும் உணரப்பட்டு வருகின்ற தருணமிது. இவ்வேளையில் எதிர்பார்த்தது...

கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை

இருப்பதைக் காப்பதற்கும் - இழந்தவற்றைப் பெறுவதற்கும் இறையருளுண்டென நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செயற்படவைக்கும் ‘கிறிஸ்துவின் பிறப்பு’ முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை. • மண்ணினதும் மக்களதும் விடுதலையை ஊக்குவிக்க வந்த விழா உண்டாட்டுக்...

அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் பொழுதுகள் விடிகின்றன- நிலவன்.

சிறிலங்கா பௌத்த சிங்கள அரச  படைகளும், சர்வதேச நாடுகளும் 2006-2009 காலப் பகுதிகளில் வன்னியில்  இனப்படுகொலைப் போரை நடத்தினார்கள்.  தீவிரமான இனப்படுகொலைப் போரின் விளைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 330,000 க்கும் அதிகமான மக்கள்...

ஐ.நாவுடனான ஈழத்தமிழர் தொடர்புகளை அனைத்துலக நாட்களையும் வாரங்களையும் பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும்-ஆய்வாளர் பற்றிமாகரன்

இன்று என்றுமில்லாத அளவுக்குப் பலநிலைகளில் ஈழத்தமிழர்களின் உயிரும் உடமைகளும் நாளாந்த வாழ்வும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை ஈழத்தமிழர்களுடைய தாயகத்தில் வலுப்பெற்று வருகிறது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின்...
தாயின் உருக்கமான வேண்டுகோள்

“என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் என்ரை கடைசி காலத்திலாவது பிள்ளையோட இருக்க ஆசைப்படுறன். தாயின் உருக்கமான வேண்டுகோள்: உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த போது பலர் காணாமலாக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும்  முகவரியில்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தம் உறவுகளைத் தொலைத்து விட்டு காணாமல்...
ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? அமெரிக்கா தலிபான்கள் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இதுவரை நடைபெற்று வந்த போரும் ஆக்கிரமிப்பும் ஒரு முடிவுக்கு வந்து, ஆப்கானிஸ்தான் இறுதியாக அமைதியான நிலைக்குத் திரும்புகின்ற இத்தருணத்தில், ஆப்கான்...

ஒன்றிணைத்துப் பாதுகாப்பதே தலைமைத்துவம்

இலக்கு மின்னிதழ் 141 இற்கான ஆசிரியர் தலையங்கம் சிறீலங்காவில் ஈழத் தமிழினத்தின் இருப்பையும், அடையாளத்தையும் இல்லாது ஒழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் 1921 முதல் கடந்த ஒரு நூற்றாண்டாக தமது அரசியற்...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

மலையகத் தொழிற்சங்கங்கள் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கின. இம்மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுத்த இத்தொழிற் சங்கங்கள், மலையக மக்களின் பாதுகாவலன் எனப் பெயரெடுத்திருந்தன. எனினும் சமகாலத்தில் மலையகத்தில் தொழிற்சங்கக் கலாசாரம்...