திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்

இலக்கு மின்னிதழ் 140இற்கான ஆசிரியர் தலையங்கம் கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல்...

வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும்

பகுதி 1 வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும் கேள்வி: மாவீரர்களின் வித்துடல்களை ஆரம்பத்தில் எரியுட்டும் வழமை இருந்தது. பின்னர் புதைக்கும் நடைமுறை அமுலுக்கு வந்தது. அந்த...

கிள்ளிக் கொடுக்கவும் தயக்கம் – துரைசாமி நடராஜா

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கையில் காலடியெடுத்து வைத்து இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. என்றபோதும் அம்மக்கள் மீதான பாரபட்சங்கள், இனவாத முன்னெடுப்புக்கள் என்பன இன்னும் ஓய்ந்ததாக இல்லை. இம்மக்கள் மீதான இத்தகைய...

மாவீரர்களுக்குரிய மதிப்பை உலகு கொடுக்கவும் ஈழத்தமிழர் வெளியக தன்னாட்சியுரிமையை ஏற்கவும் உழைப்போம்

“ஈழத்தமிழர்கள் வீரத்தைக் கொண்டே விரல் மடிப்பதெனில் -கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறந்த மாதம் - ஈழத்தமிழருக்கு இருநூறு கைமுளைத்ததும் - ஈழத்தமிழருக்கு கூரிய வேல் துளைத்ததும் இந்த மாதத்தில்தான். தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க...

அரசியல் மற்றும் இராஜதந்திர பணிகள் சரியாக மாற்றீடு செய்யப்பட வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை(14) புலம்பெயர் தேசத்தில் இடம்பெற்ற நினைவு நிகழ்வில் போரியல் ஆய்வாளர் அருஸ் காணொளி மூலம் ஆற்றிய...

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறிவரும் உலகமும், அதனை முறியடிக்கக் களமிறங்கும் சிறீலங்காவும் – சூ.யோ. பற்றிமாகரன்

புலம்பெயர் தமிழர், வடக்கு கிழக்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் தடை மனிதாய உதவிகள் கூட மறுக்கப்பட்ட, நலிவுற்ற மக்களாக ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவைத் தாயகமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இறைமையுடனும், ஆட்புல ஒருமைப்பாட்டுடனும் கொண்டு...
தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி -அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (இறுதிப் பகுதி)-குருசாமி அரசேந்திரன்

மொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ்...
பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா

ராஜபக்சக்களுக்கு எதிராக களமிறங்கப்போவது யார்? பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா – அகிலன்

அகிலன் பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா: விலைவாசி உயர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் தீவிரமடைந்துவரும் நிலையில், அரசின் மீதான அதிருப்தி கடுமையாக அதிகரித்து வருகின்றது. உச்சத்தைத் தொடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்து...
மனித விழுமியங்கள்

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | மாணிக்கம் ஜெகன் | கலை இலக்கிய...

இப்போதாவது ஒரு நியாயமான தீர்வு கிடைக்காதா? இன்றைய சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்படக் கூடிய அமர்வு ஐக்கிய நாடுகள் சபையின் நாற்பத்தியொன்பதாவது அமர்வு. அதைத் தொடர்ந்து என்ன நடைபெற போகின்றது? என்ற எதிர்வு கூறலும் தான்...
அரசியல் கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகள் விடுதலை: தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்? | நேர்காணல்கள்

அரசியல் கைதிகள் விடுதலை: நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும்...