அன்னை திரேசாவின் நினைவு நாளில் அனைத்துலக ஈகைத்தினம் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

அனைத்துலக ஈகைத்தினம்: வறுமையையும், துன்பங்களையும், மேற்கொள்வதற்கான தொண்டுப் பணியே ஈகை. ஈழத்தமிழர்களின் வறுமை ஒழிப்புக்கு உலகளாவிய ஈகை ஊக்குவிக்கப்படல் வேண்டும். உலக அமைதிக்கு உங்கள் குடும்பங்களை நேசியுங்கள். ஓவ்வொரு ஆண்டும் தொண்டுப் பணிகளாலும், நிதிக்கொடையாலும் பிறருக்கு உதவும் செயல்களில்...

உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் – துரைசாமி நடராஜா

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நிலை அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதிலும் பெருந்தோட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் இது எதிர்காலத்தில் பாதக விளைவுகள் பலவற்றுக்கும் உந்துசக்தியாக அமையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார...

பெருந்தோட்ட காணி அபகரிப்பு -துரைசாமி நடராஜா

இலங்கையின்  தேயிலைப் பெருந்தோட்டங்கள் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன.இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத நிலையில் பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் படிப்படியாக வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை மற்றும் இதனால்...

முதலாம் உலகப் போரில் ஆர்மீனியர்கள் சந்தித்த படுகொலையை இனவழிப்பாக அமெரிக்கா ஏற்றிருக்கிறது – தமிழில் ஜெயந்திரன்

ஒட்டோமான் ஏகாதிபத்தியக் (Ottoman Empire) காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்மீனியன் மக்களின் படுகொலையை ஓர் இனவழிப்பு என்று உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க அதிபராக பைடன் திகழ்கிறார். இந்த அறிவிப்பு துருக்கிய...

செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

மலையகத் தொழிற்சங்கங்கள் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கின. இம்மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுத்த இத்தொழிற் சங்கங்கள், மலையக மக்களின் பாதுகாவலன் எனப் பெயரெடுத்திருந்தன. எனினும் சமகாலத்தில் மலையகத்தில் தொழிற்சங்கக் கலாசாரம்...

யானைப்பசிக்கு சோளப்பொறி- துரைசாமி நடராஜா           

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு நிலைமைகள் தொடர்பில் நீண்ட காலமாகவே திருப்தியற்ற வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன. இம்மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்களாகியுள்ளபோதும் இவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்குள்ளும் குடியிருப்பு பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் பெற்று...
இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்

பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை | இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம் பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்று உலகளாவிய நிலையில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் சிங்கள...

“வடக்கு ,கிழக்கு பகுதிகளை  சீனாவின் மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டு வரக்கூடாது”-பேராசிரியர் இராமு. மணிவண்ணன்

யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், இந்து மகாசமுத்திரத்திற்குள் இந்த கப்பல் வருவது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவின்...

நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம், நினைவுச் சின்னங்களைப் பற்றிச்  சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத் தமிழ்த் தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக் கூடிய...
இந்தியாவின் உதவிகள் ராஜபக்சக்களுக்கே

ராஜபக்சக்களுக்கே வரமாய் அமையும் இந்தியாவின் உதவிகள் | இரா.ம.அனுதரன்

இந்தியாவின் உதவிகள் ராஜபக்சக்களுக்கே கால் நூற்றாண்டு கடந்தும் தமது குடும்ப இராச்சியமே இலங்கைத் தீவில் நீடித்து நிலைத்திருக்கும் என்ற இறுமாப்போடு 2019 இல் மீண்டும் ஆட்சிபீடமேறிய ராஜபக்சக்களின் நிலை மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே மூச்சுமுட்டி...