சிறகுகள் ஒடிந்தாலும் சிகரம் தொடுவோம்-மிதயா கானவி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து ஆனந்தகுமராசாமி இடைத்தங்கல் முகாமிற்கு வந்து விட்டோம் என்ற விதுர்சிகாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது அந்த வெடிச்சத்தம்! இராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த வந்த குண்டு விதுர்ஷிகாவின் உடலை...

தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

போர் உக்கிரமாக இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதமளவில் போரின் போக்கு சிங்கள தேசத்தின் பக்கம் திரும்பியிருந்தது. தமிழ் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு 30 இற்கு மேற்பட்ட நாடுகள்...

காலனிய நீக்கமும் கொரொனா பேரனர்த்தமும்-து.கௌரீஸ்வரன்    

இன்று உலகளவில் கொரொனா பேராபத்து சூழ்ந்திருக்கும் காலத்தில் உலக நாடுகளின் இயக்கத்தில் இதுவரை ஆதிக்கஞ்செலுத்தி வரும் கொள்கைகளும் நடைமுறைகளும் ஆட்டங்காணத் தொடங்கியுள்ளன. தாராள சந்தைப் பொருளாதாரத்தையும், தனியார் துறையின் வலுவாக்கத்தையும் அது வலியுறுத்தும்...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி

மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக வெளியிட்டு வருகிறோம்.  1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்...

தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

தமிழனின் பண்பாட்டின், வரலாற்றின் தொடர்ச்சி என்பது மிக நீளமானது.  நாங்கள் பல அகழ்வாராய்ச்சிகளை தவறவிட்டுள்ளோம்.தமிழர்களின் பழைமையான நாடுகளான கீழடி என்னும் பாண்டிய நாடு மற்றும்  பூம்புகார் எனப்படும் சோழ நாடு மற்றும் கொடுமணல்...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? ராஜி பாற்றர்சன்

இலங்கைத்தீவு சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பல வளங்களை தன்னகத்தே கொண்ட அருமையான ஒரு தேசமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சிங்கள பௌத்த அரசு, சிறுபான்மையான...

உலகத் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்த 2020 இன் மே தினம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மே முதலாம் நாள் உலகத் தொழிலாளர் தினம், ஆனால் இந்த ஆண்டு அது தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் அனர்த்தம் மிக்க நாளாக மாற்றம் பெற்றுள்ளதுடன், உலகம் எங்கும் அமைதியாகவே இந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள்...

சூனியமான எதிர்காலத்தைக் கட்டியம் கூறும் மேதினம்-பி.மாணிக்கவாசகம்

மே மாதம் முதலாம் திகதி மே தினம் - இந்த நாள் தொழிலாளர்களுக்கானது. தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் வலியுத்துகின்றதோர் உன்னதமான தினம். தொழிலாளர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணையச் செய்வது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கங்களில்...

தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயா

ஈழப்போர் மூன்று என்று வருணிக்கப்படும் போரின் முடிவுக்கான காலப்பகுதியில், அதாவது 2001 நோக்கிய பேச்சுவார்த்தைச் சூழலை அண்மித்த காலத்தில், தமிழர்களுக்கு உகந்த வகையிலான புறச் சூழலைக் கட்டமைப்பதற்கு ஏதுவாக ஒரு கருத்துநிலையை சர்வதேச...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக   வெளியிட்டு வருகிறோம்.அவ்வகையில் இதன் நான்காவது பகுதியை...