பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு

பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் | கொளத்தூர் மணி

கொளத்தூர் மணி பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, தொடர் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதேவேளை தமிழக முதலமைச்சரும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ...

இருப்பும் கட்டமைப்பு மாற்றமும்- துரைசாமி நடராஜா    

பெருந்தோட்ட மக்களின் நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வு மேலோங்கி வருகின்றது. இந்நிலைமையானது சமூகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளதோடு சாதக, பாதக விளைவுகளைக்கும் வித்திட்டுள்ளது.குறிப்பாக பெருந்தோட்டங்களின் இருப்பு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு...
சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி

சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி – ஆர்த்தீகன்

ஆர்த்தீகன் சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி: சிங்கள இனம் தனது இனப்படுகொலையை மறைப்பதற்காக கையில் எடுத்துள்ள மற்றுமொரு ஆயுதமாகவே யொகானி என்ற சிங்களப் பாடகி நோக்கப்பட வேண்டியவர். தமிழ் மக்கள் மீதான...

இந்து மததத்தின் மீதான ரணிலின் திடீா்க் காதல்-அகிலன்

இலங்கையிலுள்ள இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.  பாராளுமன்றத்தில்...

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -3) – ந.மாலதி

நவதாராளவாதம் சனநாயகத்தை அழிக்கிறது – நோம் சொம்ஸ்கி நேர்காணல்  50 ஆண்டுகளாக நோம் சொம்ஸ்கி, எம்மை குத்தும் கேள்விகளை கேட்டு, அமெரிக்காவின் சோக்கிரடீஸ் ஆக இருந்து வருகிறார். வேதனையை அனுபவிக்கும், இப்போது பேராபத்தில் இருக்கும், ...
ரொமோயாவின் அறிக்கை

ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம் – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம்: பின்தங்கிய சமூகங்களின் வரிசையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். இவர்களின் அபிவிருத்தி கருதி ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதில் கருத்து வேறுபாடுகளுக்கு...

தமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம் இன்று யாரும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு வித்திட்டவர்கள், இந்த மேய்ச்சற்தரை விவகாரம் குறித்து பேசும் நிலையென்பது மிகவும்...

மண்ணில் மறைந்திருந்து கையையும் கண்ணையும் பறித்த கைக்குண்டு-பி.மாணிக்கவாசகம்

“காலைப் பிடிச்சு விடுங்கோ... அப்பா... காலை பிடிச்சு விடுங்கோ.....” என்றான் வைத்தியசாலை கட்டிலில் குறுகிப் படுத்துக் கிடந்த அந்தச் சிறுவன். அருகில் கதிரையொன்றில் அமர்ந்திருந்தவாறே அந்த சிறுவனின் கால்களை அவனது தந்தை பிடித்து...
கற்பிப்போருக்கான வசதி

கொரோனா (COVID-19): நேர்முகத் தொலைக் கல்வியும் நலிவுற்ற மாணவர்கள் மற்றும் கற்பிப்போருக்கான வசதி வாய்ப்புக்களும் | அ....

அ. துஷாந்தன் மாணவர்கள்- கற்பிப்போருக்கான வசதி வாய்ப்பு சர்வதேசம் இதுவரை எதிர்கொண்ட அனர்த்தங்களுள், இன்று தொடர் எல்லையில்லாத பாரிய அனர்த்தமாக (Global pandemic) கொரோனாத் தாக்கம் இடம் பிடித்துள்ளது. இந்த கொடிய  பேரனர்த்தம் ஏற்பட்டு ஒரு...
பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும்

பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும் இம்முறையாவது சாத்தியமாகுமா? | பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும் இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் அழுத்தங்கள் கூடியிருப்பதைக் காண முடிகின்றது. பொறுப்புக் கூறலுக்கும், நீதி நிலை நாட்டலுக்கும் ஆதரவான குரல்கள் இம்முறை முன்னரிலும் பார்க்க...