இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம் சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை அனைத்துலக ஈழத்தமிழர்களின் பங்களிப்புக்கான அழைப்பு ஈழத்தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக வரலாற்றில் சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை, புதிய இயல் ஒன்றைத் தொடக்கி வைத்துள்ளது....

சாத்வீகப் போராட்டம் பயங்கரவாதம் ஆகுமா?

ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்று சொல்வார்கள். தன்மைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ற வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இந்த...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும், பாலஸ்தீனச் சிறுவர்களும் – இளம் ஊடகவியலாளர் ஜன்னா ஜிஹாத் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஜன்னா ஜிஹாத் பாலஸ்தீனாவின்  மேற்குக்கரைப் பிரதேசத்தில் நபி சாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து வயது நிரம்பிய ஒரு ஊடகவியலாளர். ஏழு வயதாக இருக்கும் போதே தனது தாயின் அலைபேசியில் காணொளிகளைப் பதிவுசெய்யத்...

ஈழத்தமிழர்களின் அரசியலுரிமையை வழங்காமையே சீன மேலாதிக்கம் சிறீலங்காவில் ஏற்படக் காரணம்

இன்றைய சிறீலங்காத் தலைமைகளின் அதி முக்கியமான பிரச்சினை, தாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நோக்கில் செய்த - செய்கிற, யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள்...

உச்சத்தில் சவால்கள் – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாண்டின் முதல் பத்து மாத காலத்துக்குள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு...

இந்தியா இலங்கையோடு பாரியளவான உடன்பாடு ஒன்றிற்குள் இதுவரையில் செல்லவில்லை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார். இன்றைய கால கட்டத்தில் இந்த விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? இந்த...

அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு – காங்கேயன்

அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு பிரித்தானிய அரசியல் முறைமையில் கார்த்திகை மாதம் 11ம் திகதி 11 மணிக்கு தேசமாக மாட்சிமை தாங்கிய மகாராணி 2வது எலிசபேத் அவர்களின்...

உளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்

உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட  அறிக்கையில்  7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி இருக்கிறது. எனவும் சனத்தொகையில்...

பிரபாகரன் இன்றில்லை என்ற ஆதங்கம் இலங்கை மக்களில் எதிரொலிக்கின்றது | வி.இராதாகிருஷ்ணன்

இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழும் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ளன. ஆட்சிப்பீடமேறுபவர்கள் வீணே வாக்குறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாது அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். இலங்கையின் வரலாற்றில் சமகால இளைஞர்களின்...
சர்வதேச தாய்மொழி தினம்

உலக நாடுகளில் தாய்மொழியில் கல்வி வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது | நேர்காணல் | சண்முகம் இந்திரகுமார்

சண்முகம் இந்திரகுமார் சர்வதேச தாய்மொழி தினம் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளரும், கல்வியியல் களம் சஞ்சிகை ஆசிரியருமான சண்முகம் இந்திரகுமார் அவர்கள், பன்னாட்டு தேசிய மொழி நாள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி. கேள்வி: சர்வதேச தாய்மொழி...