ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம்
இலக்கு மின்னிதழ் 147 இற்கான ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலை மோசமடைகிறது என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை என்பதால், ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில்...
பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை – மு.திருநாவுக்கரசு
ஒரு நூற்றாண்டுக்கு மேலான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றை கணக்கிட்டு பார்க்கும் போது அது ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கிய இடத்திலிருந்து மேலும் பின்னோக்கிக் சென்றுள்ளதையும் மேலும் தேய்ந்து சிறுத்து உள்ளதையும் காணலாம்.
பெருந்தலைவர்கள் ஆனால்...
‘அன்பினாலும் மனச்சாட்சியினாலும் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குங்கள்’ – ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது – சூ.யோ.பற்றிமாகரன்
அனைத்துலக மனச்சாட்சித் தினம் - 05.05.2021
(இவ்வழியில் உழைத்த ஈழத்தவர் இருவரின் நினைவுகள்)
மார்டின் லூதர்கிங் வழியில் உழைத்த தந்தை செல்வநாயகம்
ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்துலக கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துலகத் தினங்களைத்...
தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?
தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?- இராமு. மணிவண்ணன்
தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும் பற்றி சென்னைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்றஅரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர்...
இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழரிடை பட்டினிநிலை தோன்றவிடாது புலம்பெயர் தமிழர்கள் உடன்செயற்பட வேண்டும்.
உண்ண உணவின்மை, உயிர்காக்க மருந்தின்மை, நாளாந்த வாழ்வுக்கான தகவல் தரவுகள், போக்குவரத்தின்மை, கல்வியின்மை, வேலைவாய்ப்புக்களின்மை, சக்தி வளங்களான மின்சாரம்,...
அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்
இலங்கையில் மூத்த குடிகள் வாழ்ந்த பகுதியாக கிழக்கு மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் துறையின் வரலாற்று ஆய்வாளரான சி.பத்மநாதனின் கூற்றின் அடிப்படையில், இலங்கையில் தொன்மையான மனிதன் வாழ்ந்ததற்கான மிகவும் பழமையான படிமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே...
ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சி
முன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி
இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச்...
கைவிரிக்கின்றதா சா்வதேசம்? மக்களுக்கு அதிகரிக்கும் சுமை-அகிலன்
அரசாங்கத்தினால் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகள் நாட்டு மக்களை தடுமாற வைத்துள்ளது. விலைவாசி தீவிரமாக அதிகரித்து - வருமானம் அதிகரிக்காத நிலையில் திண்டாடிக்கொண்டிருந்த மக்களுக்கு புதிய வரிகள் கடுமையான அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. வருமானத்துக்கும்...
அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்
ஆர்திகன்
அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன?
ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...
ஜெனீவாவில் தமிழர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருக்க முடியுமா? | அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் | நேர்காணல்
ஜெனீவா-தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்க முடியுமா?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கின்றது. அதற்கான தயாரிப்புக்களில் தமிழ் அமைப்புக்களும், இலங்கை அரசாங்கமும் ஏனைய...