சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா ஏன்  முயல்கின்றது?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கொரேனா வைரசின் தாக்கம் என்பது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இன்று ஒரு பேசு பொருளாகி விட்டது. பொருளாதார வீழ்ச்சி ஒருபுறம், அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகை மாசுபடுத்தும்...

முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்

'ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..!' யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும்...

’13’ குறித்த மோடியின் அதிரடி தமிழருக்குத் தீர்வைத் தருமா?

“அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியது தமிழத் தரப்பினருக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. தமக்காகக் குரல் கொடுக்க...

போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களே

போரின் கொடூரங்கள் யாரையுமே விட்டுவைப்பதில்லை. கடைசியில், எந்தவொரு பாவமுமறியாத சிறுபிள்ளைகளே போரின் சுமையைச் சுமக்கவேண்டியிருக்கிறது. எந்தவொரு போரை எடுத்துக்கொண்டாலும், அதனால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றவர்களாகவும், அந்தப் போரின் தாக்கங்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் சிறுவர்கள் இருப்பதை...
இலங்கையின் பொருளாதார ஒழுங்கு

இலங்கையில் உள்ள பொருளாதார ஒழுங்கு நிச்சயம் மாற்றப்பட வேண்டும் | விரிவுரையாளர் ராஜ்குமார்

மாற்றப்பட வேண்டிய இலங்கையின் பொருளாதார ஒழுங்கு இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும், அந்த நெருக்கடி ஏற்பட்ட காரணத்தையும், அதனை சரிசெய்வது தொடர்பாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான விரிவுரையாளர்...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி. கேள்வி –புலம் பெயர்ந்த பல நாடுகளில், பல வருடங்களாக, பல...

இருப்பும் கட்டமைப்பு மாற்றமும்- துரைசாமி நடராஜா    

பெருந்தோட்ட மக்களின் நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வு மேலோங்கி வருகின்றது. இந்நிலைமையானது சமூகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளதோடு சாதக, பாதக விளைவுகளைக்கும் வித்திட்டுள்ளது.குறிப்பாக பெருந்தோட்டங்களின் இருப்பு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு...
ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்

பாதிப்புற்று வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்!

இலக்கு மின்னிதழ் 145 இற்கான ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்: 30.08. 2021 அன்று வலிந்து காணாமலாக்கப் பட்டமையால், பாதிப்புற்றவர்களின் ஐக்கிய நாடுகள் சபையின் பத்தாவது அனைத் துலகத் தினம். வலிந்து காணாமல் ஆக்கப்படல்...
குருந்தூர் மலைக்கு கூட்டமைப்பினர் பயணம்

இலங்கை இனமோதலில் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவமும் இலங்கை அரசின் வரலாற்று பாடவிதானங்களில் பொய்களும் திரிபுகளும் மறைப்புக்களும்

இலங்கை இனமோதலின் அடிஅத்திவாரமாக விளங்குவது இலங்கை வரலாறு தொடர்பான தமிழர்களின் உண்மைகளுக்கும் சிங்களவர்களின் பொய்களுக்குமிடையிலான மோதலாகும். இலங்கையின் புராதன நாகரீகம் என்பது சைவத்தமிழ் நாகரீகமாகும். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள சிங்கள...

சிங்கள இனவாத ஊற்றும்! சிறீலங்கா வங்குறோத்தும்! பா.அரியநேத்திரன்

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள், பஞ்சம், பசி, பட்டினி இவை எல்லாவற்றிற்கும் மேலாக எரிபொருள் தட்டுப்பாடு அதை பெறுவதற்காக தினமும் இரவு பகலாக வாகனங்களுடன் கைக்குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் எரிபொருள் நிலையங்களை சூழ வரிசையில்...