தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும்(பகுதி -2)- பரமபுத்திரன்.

ஈழத்து தமிழ் அரசியல் என்பதை இன்றைய அரசியல் செயல்பாட்டு சூழலுடன் மட்டும் ஒப்பிட்டு நோக்க முடியாது. இதனை கடந்தகால அரசியல் சூழலுடன் இணைத்தே சிந்திக்க வேண்டும். உலகத்திலுள்ள பல நாடுகள் குறுகிய காலத்துள்...

தமிழீழத்தில் பிரித்தானிய தலையீடு -அம்பலப்படுத்தும் ஃபில் மில்லரின் நூல் “கீனி மீனி”-ந.மாலதி

காலனியத்தின் முடிவுக்கு பின், கைவிட்டுப்போன காலனிகளில் தனது நலன்களை பாதுகாப்பதற்கு பிரித்தானிய அரசுக்கு உறுதுணையாகவிருந்த பிரித்தானியாவின் கூலிப்படைகளின் கதையே இந்நூலின் மையப்புள்ளி. இரகசியமாக பாதுகாக்கப்பட்ட கீனிமீனி என்னும் கூலிப்படை கம்பனியின் வளர்ச்சியையும் அதன்...

வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

வாழ்வதற்கு ஏதுவான வசதிகள் எதுவும் இன்றி குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து கப்பாச்சி கிராம மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் முகத்தான்குளத்தின் குளக்கட்டினை பிரதான...

தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும் -பரமபுத்திரன்

“ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்று சொல்கின்றது திருக்குறள். ஒரு செயல் நடப்பதற்கு கருவி, கருத்தா இரண்டும் தேவை. மன்னர் காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுக்கு...

எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

பாடசாலை ஆசிரியையான சந்திரலீலா ஜெசிந்தனின் குடும்பம் போரின் இறுதி நாட்களில் வீட்டில் இருந்து சிறீலங்கா படையிரால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதன் பின்னர் கடந்த பத்து வருடமாக அவர்களின் நிலத்தில் சிறீலங்கா படையினர் தங்கியுள்ளனர். கடந்த 3...

ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி 

நாம் பலரானாலும் ஒன்றே... உலகெங்கும் இருந்திங்கு வருகிறோம்... எம் கனவை ஒரு குரலில் பாடுகிறோம்...நீயும் நானும் நாமும் அவுஸ்திரேலியர்களே - பிலொ-ஈலா கும்பத்தின் ஒரு ஆதரவாளர் நடேசும் பிரியாவும் அகதி தஞ்சம் கோரி கடல்வழியாக வெவ்வேறு...

இந்தியாவின் பிடிக்குள்ளிருக்கும் இலங்கையின் விவசாய உற்பத்தி-கோ.ரூபகாந்

ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில் அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களினால் அதன் பொருளாதார நிலைமைகள் மாததிரமின்றி அரசியல் சமநிலையற்ற செயற்பாடுகளும் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளமை தற்போது அறியப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் பொருளாதார நிலை மிகவும்...

அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

இலங்கையில் மூத்த குடிகள் வாழ்ந்த பகுதியாக கிழக்கு மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் துறையின் வரலாற்று ஆய்வாளரான சி.பத்மநாதனின் கூற்றின் அடிப்படையில், இலங்கையில் தொன்மையான மனிதன் வாழ்ந்ததற்கான மிகவும் பழமையான படிமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே...

நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

தேசிய பெண்கள் தினம் முதன் முதலில், அமெரிக்கா நியூயோர்க்கில் 1909ஆம் ஆண்டு பெப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த வருடம் மற்றைய நாடுகளுக்கும் அது பரவ,  1911 மார்ச் 19அன்று, முதல் தடவையாக...

பெண்ணியத்தை முதலாளித்துவம் அடிவருடியாக்கியது எப்படி?-தமிழில் ந.மாலதி

முதலாளித்துவத்தின் சுரண்டல்களை கடுமையாக விமர்சித்தே ஆரம்பித்த பெண்ணிய இயக்கம் முதலாளித்துவத்திற்கும் அதன் தற்கால வடிவமான நவதாராளவாதத்திற்கும் ஆதரவான சில சிந்தனைகளை இன்று உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஒரு பெண்ணியவாதியாக நான் பெண்களின் விடுதலைக்கு போராடும்போது, ஒரு...