காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....

தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும் – தியாகு

வட தமிழீழத்தின் முல்லைத் தீவு மாவட்டம் குருந்தூர் மலையுச்சியில் நீதிமன்றத் தீர்ப்பையும் தமிழ்மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்படும் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் தொடங்கி விட்டன. சிங்கள இராணுவத்தின் ஏற்பாட்டிலும் பாதுகாப்பிலும் பெளத்த பிக்குகளும்...

கல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்?- பூமிகன்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வலியுறுத்திக் கல்முனையில் மேற் கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நண்பகலுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுழற்சி முறையிலான போராட்டம் தொடரும் எனவும்...

முடிசூடும் எங்கள் அரசரான 3வது சார்ள்ஸ் அவர்களைப் பிரித்தானியத் தமிழர் என்ற உரிமையுடன் ‘இலக்கு’ வாழ்த்துகின்றது

இன்று 06.05. 2023ம் நாள் உலக வரலாற்றில் பிரித்தானியாவின் 3வது சார்ள்ஸ் அரசர் முடிசூடிய நாளாகத் தன்னைப் பதிவாக்குகிறது. மாட்சிமைக்குரிய பிரித்தானிய அரசர 3வது சார்ள்ஸ் அவர்களுக்குப் பிரித்தானியத் தமிழர்கள் சார்பாகவும் இலக்கு ஆசிரிய...

அரசியல் கைதிகள் விவகாரம்: சட்ட நடவடிக்கை என்பது காலம் கடத்துவதோ? நீதிமன்றச் செயற்பாடும் அதுதானோ? –...

இலங்கையில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்களா, இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகி உள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை. ஆனால், இவர்கள் பயங்கரவாதத்...

சனநாயகப் போராட்டங்களைப் பயங்கரவாதத்துள் அடக்கச் சிறீலங்கா பெருமுயற்சி

இலக்கு மின்னிதழ் 143 இற்கான ஆசிரியர் தலையங்கம் சட்டவாக்கம், நிர்வாகம், சட்ட அமுலாக்கம் என்னும் சனநாயக ஆட்சியின் மூன்று வலுக்களையும் ஒரே வலுவாக, வலுவேறாக்கமின்றித் தன்னிடத்திலேயே குவித்துக் கொள்ளும் எந்தக் கட்டமைப்பும் சர்வாதிகார ஆட்சியினைப்...

தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில்...
மட்டக்களப்பு மாவட்ட வளங்கள்

தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளை – மட்டக்களப்பு மாவட்ட வளங்கள் – தாஸ் 

தாஸ்  தாயக மேம்பாடு - நேற்று இன்று நாளை மட்டக்களப்பு மாவட்ட வளங்கள்: மட்டக்களப்பு மாவட்டம்  வாவியால் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப் பகுதி) என்றும்...

ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – பாகம் 2

அதன் படி நியூரம்பேர்க் இராணுவத் தீர்ப்பாயம் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்”  தொடர்பாகப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியது. 'அரசியல், இன அல்லது சமயக்குழுக்களின் மீது மேற்கொள்ளப்படும் கொலை, அடிமைப்படுத்துதல், நாடு கடத்துதல் மற்றும் விடாத்துயரளித்தல் ஆகியவை மனிதகுலத்திற்கு...

தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா...