நுன்நிதிக் கடனால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் தாயகம்-கோ.ரூபகாந்

காலங்களில் போரும் பொருளாதார நெருக்கடிகளும் அதன் பின்னரான இடப்பெயர்வுகள் இழப்புக்கள் என்பவற்றால் பெரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வாழ்விட...

சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

ஐக்கிய நாடுகள்சபையின்மனித உரிமைக் கவுன்சிலின் 46வது அமர்வில் 2015இல் 47 நாடுகளால் கொண்டுவரப்பட்டுச் சிறிலங்காவும் தான் அதனை அனுசரிப்பதாகக் கையெழுத்திட்ட மனித உரிமைக் கவுன்சிலின் 30/1ம் இலக்கத் தீர்மானமான சிறிலங்காவில் புனர்வாழ்வு,பொறுப்புக் கூறல்...

உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும் மக்களாட்சிக் கட்சியும் ஒரே கருத்துடன் இருக்கின்றன. பனிப்போர்க்...

வனவளமே எம்மின வளம்”உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020″-விக்கிரமன்

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் 3ஆம் திகதியை உலக வனவிலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தி, வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வனவிலங்குகளின் அழிவு...

இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் மீண்டும் ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து செயற்படும் களத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் பௌத்த பேரினவாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள்...

சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஐ.நா தீர்மானத்தில் இருந்து தாம் விலகுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலேயே சிறீலங்கா தனது முடிவை தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் தலைவர்...

தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

தாயகத்தில்  தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள்ச் சின்னங்கள்,ஆலயங்கள், மரபுப் பொருட்களை அபகரித்து வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் சிறிலங்கா அரசும்,அதன் அரசியல்வாதிகளும்,பௌத்த பிக்குகளும் அன்றுமுதல்...

கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் நீங்கள் வெற்றியடைந்துவிடலாம்.’ வெற்றியடைய உங்களுக்குப் பொருத்தமான ஊக்கமளிக்கும் வழிகாட்டி அவசியம். அவர் ஒரு அறிஞராகவோஇ ஆசிரியராகவோஇ தந்தையாகவோஇ...

உலக மையநீரோட்ட ஊடகங்களை புரிதல் -ந.மாலதி

மையநீரேட்ட ஊடகங்கள் சில நாடுகளையும் அதன் தலைமைகளையும் மோசமாக சித்தரித்து வந்ததும் வருவதும் கண்கூடு. மையநீரோட்ட ஊடகங்களை பற்றி புரிதல் இல்லாமல் இவற்றை தொடர்ச்சியாக வாசிப்பவர்களும் இவை பரப்புரை செய்யும் கருத்துக்களுக்கு அடிமையாகுவார்கள்...

தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

               < அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21> ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக...