இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை |...

இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம் இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயகம் என்பது பிரித்தானியக் காலனித்துவத்தால் 1910இல் படித்த...
தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் உதவியை செய்ய அனுமதி கேட்டார் | கே.எஸ்.இராதாகிருஸ்ணன்

கே.எஸ்.இராதாகிருஸ்ணன் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- தமிழக முதல்வர் உதவி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்...

பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன்- பகுதி 1: வன்னிப் பெருநிலப்பரப்பின்  வரலாற்று முன்னோடியான முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'வரலாறும், இலக்கியமும் வேறு வேறானவை. உள்ளதை உள்ளபடி கூறுவது வரலாறு....
பேரறிவாளன் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – பேரறிவாளன் விடுதலை: “ஏனைய ஆறுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு...

வழக்கறிஞர் சிவகுமார் பேரறிவாளன் விடுதலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற கைது...

ஈழக்கனவை நனவாக்கவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர்: சிங்கள வார ஏடு அச்சம்

பிரித்தானியாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தொழில் கட்சியின் புதிய பிரதமரான கியர் ஸ்ராமர் அவர்கள் இலங்கையை பிளவுபடுத்தி ஈழக்கனவை நனவாக்கி விடுவார் என்று சிங்கள வார ஏடு ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி – பாரதி

இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பின் உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பபவம் நிகழ்ந்திருந்தது. இதனை தமிழ் மக்கள் பல வழிகளில் நினைவுகூர்ந்து வரும் அதேசமயம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்குவதன்...

மாணவர்களின் தற்போதைய கல்வி நிலையும்,வறுமையும்- க.குவேந்திரா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையானது Covid-19 வைரசின் தாக்கத்தின் உச்சமாகும். சமூக ஒன்று கூடல்களின் மூலமாக அதிகரிக்கின்ற இந்த வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த 13.03.2020 அன்று பாடசாலைகளினது...
சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...

தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து...

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – பகுதி – 2 – கொளத்தூர் மணி

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (சென்றவார தொடர்ச்சி) இதில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல்...