போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

வவுனியா வடக்கு விவசாயிகளின் அபார முயற்சியினால் நடப்பாண்டில் பப்பாசி பழ ஏற்றுமதிகளில் 7 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 24 இலட்சம்...

அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசுடனான உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா அதிக அக்கறை கொண்டுள்ளது. அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் சம்பவங்களை அவதானித்தால் இது நன்கு புலப்படும். சிறீலங்காவில் புதிய அரசு அமைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்...

அறிமுகப்படுத்தப்படும்புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி  ஊடகங்களும்(2)-பரமபுத்திரன்

வைரசுக்கள் தாமாக வாழ முடியாதவை. இன்னோர் உயிருள்ள அங்கியின் உடலினுள் சென்றால் மட்டும் வாழக்கூடியவை. ஒரு உயிருள்ள அங்கியினுள் புகும் வைரசு அந்த அங்கியினை பயன்படுத்தி  தன்னை பெருக்க ஆரம்பிக்கும். இந்த அங்கிதான்...

கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், தமிழ் மக்கள் மீதான பேரினவாத அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை எதிர்ப்புகள் இன்றி இலகுவாக முன்னெடுத்துச் செல்ல இவர்கள்...

பரவுவது வைரஸ் மட்டுமல்ல:வதந்தியும் வன்மமும்தான்!

சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது - கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப்...

இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலை வீடியோ இணைப்பு -கோ- ரூபகாந்

வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை. 1957ஆம் ஆண்டு மக்களின் முயற்சியில் ஓலைக் கொட்டில்களில் ஆரம்பிக்கப்பட்டது. 1960.10.29 அன்று சின்னத்தம்பனை பாடசாலையை இலங்கை அரசு...

அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளில் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்த மக்களாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் யானைகளின் தாக்குதலிலும் இழப்புகளை...

போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

பொருளாதார பலவீனம் சிறீலங்காவின் படை ஆக்கிரமிப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இன் தாக்கம் சீனாவின் பொருளாதாரத்திற்கு பலத்த பின்னடைவைக் கொடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார வல்லரசான சீனாவில்...

தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி

உலகில் தமிழ் மொழியும் தமிழரின் பண்பாடு, கலாச்சாரமும் தொன்மையானது என தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. அத்துடன் அதற்கான சரியான காலத்தை வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு அவை மிகத் தொன்மை யானவையாக...

அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும் மிகைப்படுத்தி பயமுறுத்தும் ஊடகங்களும்-பரமபுத்திரன்

தற்காலத்தில் குறித்த கால இடைவெளிக்கொரு தடவை புதிய நோய் ஒன்று அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக இவை வைரசு நோய்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ள வைரசு கொரோனா வைரசு. வைரசு என்பது ஒன்றும்...