இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி-10

10. மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987 மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை 10.00 மணியளவில் சந்தையையும்,சந்தையைச் சுற்றியும்...

பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்

இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே...

பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகள்- பகுதி 1

கிழக்கு ஆபிரிக்காவில் கடும் வரட்சியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பட்டினிச்சாவைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறார்கள். இவ்விடயத்தை முதன்மைப்படுத்தி, அதாவது கிழக்கு ஆபிரிக்காவில் பல மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் போதிய உணவின்றி பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக அனைத்துலக...
ஈழத்தமிழர்கள் இந்தியாவில்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் என இந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் அவர்கள் உயிரோடைத்...

தமிழர்களை இலக்கு வைத்து மதுபான சாலைகள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மதுபானசாலைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் சிவில் சமூகத்தினரும் , இளைஞர் அமைப்புக்களும் அதிருப்தியை வெளியிட்டு  வருகின்றன. இது ஒரு நல்ல சகுனமாகும். கல்விமையச்...

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 – கரன்

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 - கரன் தென்னா பிரிக்காவின் மெவிசோ (Mvezo) வில் 1918ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி பிறந்த நெல்சன் ரொலிலா மண்டேலா (Nelson Rolihlahla Mandela) அவர்கள்,...

திருக்கோணேஸ்வரம்- காத்திருக்கும் ஆபத்து! – அகிலன்

ஈழத் தமிழர்களின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரம் கோவிலின் ஆபத்தான நிலை தொடர்பில் மீண்டும் பேசப்படுகின்றது.  இவ்விடயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உடனடியாகச் செயற்படாவிட்டால், திருக்கோணேஸ்வரம் முற்றுமுழுதாக சிங்கள...

சனாதனம் – ஓர் அலசல் – பேராசிரியர் மு.நாகநாதன்,எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.;டி.,டி.லிட்.

சனாதனத்திற்கு விளக்கம் அளிப்பவர்கள், சனாதனம் அழியாதது, சனாதனம் நிலையானது என்று  வாதிடுகின்றனர். ஆனால், 21ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில் நுட்பப்புரட்சி உலகெங்கும் பரவி இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், மாறுதல்களின் பயணம்தான்  இன்றைய உலகைக் கைப்பேசி...

அரசியல் கைதிகளின் விடுதலையும் இழையோடும் அரசியல் நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்

அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து அரசாங்கம் - குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியிருப்பது தமிழ்த்தரப்பில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு...

இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா?

1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக்...