மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 03)- ந.மாலதி

பேராசிரியர் ரோபேர்ட் சப்லோஸ்கியுடன் மனித நடத்தையை புரிந்து கொள்வோம் மூளை பற்றிய ஆய்வுகள் அண்மைய தாசாப்தங்களில் மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது.மூளையை ஆய்வு செய்பவர்களில் ஒருவரான பேராசியர் ரோபேர்ட் சப்லோஸ்கி மூளை பற்றிய புதிய கண்டுபிடிப்புக்களை பொதுமக்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர். பொதுமக்களுக்காக...

காட்டுத் தீயில் கருகி நொந்திடும் கங்காரு வாழ் கடல்சூழ் கண்டம்-பரமபுத்திரன்

காட்டுத்தீ என்பது புவியில் தோன்றிய ஒரு புதிய செய்தியாக அல்லது சவாலாக சொல்லமுடியாது. ஆதி முதல் தீ பூமியினை பாகம் பாகமாக உண்டுதான் வந்திருக்கின்றதுஅது மட்டுமல்ல அதன் சுவாலை மூலம் அனலை உமிழந்துதான்...

கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

அண்மையில் பட்டிருப்புத் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளமன்ற உறுப்பினராக சாணக்கியா ராகுல் இராசபுத்திரனை முன்னிலைப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இது பட்டிருப்பு தொகுதி மக்களை மட்டுமன்றி தமிழரசுக் கடசியின் பாரம்பரிய ஆதரவாளர்களையும்...

சுமந்திரனின் புதிய திட்டம் குழப்பத்தில் மாவை, சரா!-கொழும்பிலிருந்து அகிலன்

நாடாளுமன்றம் எப்படியும் இந்த மாத இறுதியில் கலைக்கப்படப்போகின்றது. ஏப்ரல் இறுதிப்பகுதியில் பொதுத்தேர்தல் நடக்கப்போகின்றது. இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது. தேர்தல் வரப்போகிறது என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டதால் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளை போல தமிழ்...

இலங்கையில் தமிழர் கல்வியின் நிலை -அ.ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கையில் ஒரு நூற்றாண்டு கால தமிழர் கல்வியை ஆராய்ந்து பார்த்தால், கல்வியின் போக்கானது எல்லாச் சமூக மட்டங்களிலும் பரவி, சமூகப் பிரிவினையை மாற்றி,எல்லா மட்டத்திலும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான காரணியாகத் திகழ்ந்துள்ளது. தமிழர்...

உலக புற்றுநோய் தினம்:புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு-வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும்...

பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

ஒரு இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம்...

உலகை கதிகலங்க வைக்கும் புதிய கொரோனா வைரசு-விக்கிரமன்

நோயியல் வரலாற்றில் வைரசுக்களின் தாக்கம் உயிரின வரலாற்றில் நுண்ணுயிர்கள் பேராதிக்கம் செலுத்தி வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.இந் நுண்ணுயிர்கள் தாம் அனைத்து உயிரினங்களின் இருப்பிற்கு ஆதாரமாகவும், சிலவேளைகளில் அவ்வுயிர்களின் அழிவுக்கு காரணமாகவும் அமைந்து...

கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் மக்கள்..!-கோ-ரூபகாந்

வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்தள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி இங்கு 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கள்ளிக்குளத்தின்...

அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

“நாம் அழிந்து போவோம் என்று அவுஸ்திரேலியா எண்ணியது”. நாம் இன்றைய நாளில் (ஜனவரி 26) மறுமலர்ச்சி பெறும் பூர்வகுடிகள்.   அல்ஜசீரா ஊடகத்தின் தொகுப்பாளர்களில் ஒருவரான ஸ்ரான் கிரான்ட் (Stand Grant) குடும்பத்தினர் பூர்வகுடிகளின்...