கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

இலங்கைத் தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல. வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும், செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர்...

போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில்  தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு...

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்; சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச்...

உலகே பாடம் படி! இது மே 18 – முனைவர் கு.அரசேந்திரன்

நாங்கள் அழுத நாள். அழுது அழுது அழிந்த நாள். இல்லை அழிக்கப்பட்ட நாள். தாய்மார்கள் மார்பில் பால் குடித்து, ஆசை பொங்கப் பொங்க நாங்கள் ஊட்டியதால் மிகையாகப் பால் குடித்து வாய்வழியே பால்...

ஈழம் – காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு – துரைராஜா ஜெயராஜா

ஈழம் - பாஸ்தீனம், இரண்டுக்குமே பெரியளவில் வித்தியாசமிருப்பதில்லை. ஈழ நிலத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு உலகத்தின் ஆதரவோடு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. பாலஸ்தீன நிலத்தில் யூதப் பெரும்பான்மைவாத இஸ்ரேலிய அரசு...

தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா...

பண்ணையாளர்களுக்கு ஆதரவாக இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் – மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான போராட்டம் 87நாட்களையும் கடந்துசென்றுகொண்டிருக்கின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனையில் கால்நடை பண்ணையாளர்கள் காலம்காலமாக தமது கால்நடைகளை கொண்டு பராமரித்த பகுதியை தெற்கினை சேர்ந்த குடியேற்றவாசிகள் அத்துமீறி...

தொலைபேசி பாவனையும், இன்றைய மாணவர்களின் நிலையும்

தகவல் தொடர்பாடல் சாதனம் என்பது ஒரு கருத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்யும் கருவியாகும். அவற்றில் இன்று உலகையே ஒரு சட்டைப் பையினுள் சுருக்கி வைத்திருக்கும் ஒரு கருவியாக...

‘நம் தாயகத்தில் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும்’ – பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்… – மட்டு.நகரான்

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனங்கள், தமிழ் பேசும் இனங்களை தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழவிடுங்கள் போன்ற பல செய்திகளை கிழக்கில் ஆரம்பமான ‘பொத்துவில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....