யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர் | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
கிழக்கு மாகாண தமிழர்கள் இன்று தங்கிவாழும் நிலையில்...
யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, இன்று தமிழ் மக்களை பெரும்...
ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்
ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்
நாள், வார, திங்கள்(மாதம்) எனும் கால நிலைகளின் அடையாளத்தில் பன்னிரு திங்கள் பகுப்பு என்பது இயற்கைச் சூழலறிவின் பயன்பாட்டைப் புலப் படுத்துகிறது. சித்திரைத் திங்களுக்குப் பிறகான நான்காவது...
ஏப்ரல் 25 இல் தோ்தல் நடக்குமா?-அகிலன்
உள்ளுராட்சிமன்றத் தோ்தல்கள் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறு அது நடைபெறுமா என்பதுதான் இலங்கை அரசியலில் இன்று எழுப்பப்படும் முக்கியமான கள்வியாக இருக்கின்றது.
மாா்ச் 9 ஆம் திகதி நடைபெறும்...
தமிழ் தேசியத்திற்காக தன்னை ஆகுதியாக்கிய அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ நினைவுகளுடன்
தமிழ் தேசிய விடுதலையை நோக்கிய பாதையில் இழப்புகள் என்பது பாரியதாகவே இருந்து வந்தது. அந்த இழப்புகள் என்றும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் விருட்சங்களாக நின்று துணைபுரிந்து கொண்டே வரும்...
தேசிய சிந்தனையின் கருத்துருவாக்கமே தேர்தல் முடிவுகளாக வெளிப்பட்டுள்ளது-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இந்த வாரம் சிறீலங்காவில் நடந்து முடிந்த 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தெற்கிலும், வட கிழக்கிலும் ஏற்கனேவே காணப்பட்ட முனைவாக்கத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகவே கருதத் தோன்றுகின்றது.
தெற்கில் ராஜபக்சாக்களின் வெற்றி என்பது அங்கு அவர்களின்...
பொம்பியோ தொடுத்த தாக்குதல்சீனாவின் பக்கத்திலா இலங்கை? – அகிலன்
கொழும்பு அரசியல் கடந்த வாரம் இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் நிறைந்த ஒரு வாரமாகவே இருந்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் கொழும்பு வருகை, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே சம்பந்தனுடன்...
சிறகுகள் ஒடிந்தாலும் சிகரம் தொடுவோம்-மிதயா கானவி
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து ஆனந்தகுமராசாமி இடைத்தங்கல் முகாமிற்கு வந்து விட்டோம் என்ற விதுர்சிகாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது அந்த வெடிச்சத்தம்!
இராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த வந்த குண்டு விதுர்ஷிகாவின் உடலை...
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்…
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்...
பழ நெடுமாறன்
கேள்வி:
மே18 தமிழினப் படுகொலை நாளான இன்று புலம் பெயர் மற்றும் தமிழீழத்தில் உள்ள தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில் -
தமிழினப் படுகொலை நடந்து 13...
விருத்தி செய்யப்பட வேண்டிய சமூகநலன் வசதிகள் – துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் தேசிய வருமானத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி தேசத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.எனினும் இவர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது கம்பனியினரோ எந்தளவு கரிசனையுடன் செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குரிய...
தேசத்தின் தாய் அன்னைபூபதி
வருடம் 1 முறை மட்டும் பலராலும் பேசப்படும் பார்கபடும் அன்னை பூபதி வாழும் இடம் பற்றை காடுகளாக காட்சியளிக்கும் நிலை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதா விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
கடந்த 35, வருடங்களுக்கு முன்...