மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

இன்று நாம் பார்க்கும் இடமெல்லாம் பரந்திருக்கும் மானுட சமூகங்களில், ஏற்றத்தாழ்வுகளையும், பேரினனவாதத்தையும், இனவழிப்புகளையும், பயங்கரமான நவீன ஆயுதங்களை உபயோகிக்கும் கொடூரமான போர்களையுமே  பார்க்கிறோம். மானுட சமூகமே எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்றே நாமும் நம்புகிறோம். நம்ப...

கம்பெரலியாவும், ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா?-தாயகன்

கடந்த ஐந்து வருடகாலம் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை போர்குற்றம், மனித உரிமை மீறல்கள், பொறுப்புக் கூறலிலிருந்து காப்பாற்றி ஆட்சியை தக்கவைப்பதற்கு உதவியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பரிசாக வழங்கப்ட்டதுதான் கம்பெரலியாவும்,சமாதான நீதவான் விண்ணப்ப படிவங்களுமாகும். இந்த...

தமிழர் மரபுரிமை மாதம் மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்ட உதவட்டும்- பற்றிமாகரன்-

2016 முதல் கனடா அரசாங்கம் சனவரி மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாகப் பாராளமன்றத்தில் பிரகடனப்படுத்தி கொண்டாடி வருகிறது. இவ்வருடம் முதல் பிரித்தானியத் தமிழர் வர்த்தகச் சேம்பர் சனவரி மாதத்தை இலண்டனில் தமிழர் மரபுரிமை...

சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தம் இன்றிப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள மயமாக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. இவற்றைக் கேட்கவேண்டிய அதிகாரிகள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்வாறு 127...

நான்காம் தொழில் புரட்சிக்காக நம்மை தயார் செய்வோம் ! -விக்கிரமன்

இந்த 2020 புத்தாண்டின் நுழைவாயிலைக் கடக்கும்போது, ​​அறிவியல் புனைகதை திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போலவே எதிர்காலத்தை நோக்கி வேகமாகச் செல்கிறோம் என்றால் அது மிகையாகாது. அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்த மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பயணிக்கும் உலகில்; கற்பனை தொழில்நுட்பங்கள் பலகண்கூடாக காணும் கருவிகளாக இந்த...

சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி

சென்னையில் வருட ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெருந்தொகையான மக்கள் இந்த புத்தக கண்காட்சியை கண்டுகளிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களாக உள்ளனர். முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள்...

ஈழத்தமிழர் இனவழிப்பில் ரசியாவின் பங்கு-தமிழில் ந.மாலதி

உள்நாட்டு விவகரங்களில் ஏனையவர் தலையிட கூடாது என்று சிறிலங்காவுக்கு அண்மையில் வருகை தரும் சீன, ரசிய உயர்மட்ட அரசியல்வாதிகள் வாய்மொழிந் தருளியுள்ளார்கள். இவர்களின் பொன்மொழிகளின் பின்னணியை சிறிது ஆராய்வோம்.  இராணுவ ஹெலிகொப்டர்களும் போர்விமானங்களும் ஈழத்தமிழர் மேல் குண்டுமழை...

‘ஏறுதழுவுதல்’ மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

தமிழ் நாட்டில் தைப்பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் போகிப் பொங்கல், உழவர் பொங்கல்(சூரியப் பொங்கல்), மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பொங்கல்...

பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்

இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே...

பொருளாதார அரசியல் – தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஆங்கில புது வருடமானது பிறந்த சில தினங்களுக்குள் உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் 60,000 துருப்புக்களைக் கொண்ட அமெரிக்கா ஈரனுடனான ஒரு வலிந்த போரை ஆரம்பிக்கும்...