கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் – மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை – வேல்ஸ் இல் இருந்து...

கோவிட் -19 விவகாரம் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கொங் கொங் விவகாரம் அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த கொங் கொங் நாடு சீனாவிடம் 1997 ஆம்...

ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஏழாவது தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் என்பது தமிழ் அமைப்புக்களின் அல்லது அரசியல் கட்சிகளின் உழைப்பினால் கொண்டுவரப்பட்டது அல்ல. இந்துசமுத்திரப்...

போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களே

போரின் கொடூரங்கள் யாரையுமே விட்டுவைப்பதில்லை. கடைசியில், எந்தவொரு பாவமுமறியாத சிறுபிள்ளைகளே போரின் சுமையைச் சுமக்கவேண்டியிருக்கிறது. எந்தவொரு போரை எடுத்துக்கொண்டாலும், அதனால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றவர்களாகவும், அந்தப் போரின் தாக்கங்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் சிறுவர்கள் இருப்பதை...

கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் – தியாகு

இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாட்டில் கச்சத்தீவுச் சிக்கல் மீண்டும் பேசுபொருளாயிற்று. 1974ஆம் ஆண்டு சூன் 06ஆம் நாள் இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி அது...

திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் - அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு...

Humpty Dumpty Sat on a wall -பி.மாணிக்கவாசகம்  

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையைப் பிணை எடுப்பதற்குத் தேவையான சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கைக்கு எட்டியிருக்கின்றது. அது வாயை முழுமையாக எட்டுவதற்கு அவசியமான இறுதிக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின்...

தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தேசிய...
பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்

(சென்ற வாரத் தொடர்ச்சி) பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு - மொழியாக்கம்: ஜெயந்திரன் ஏன், இப்போது? இந்தச் சோதனைகளின் காரணமாக பல பரம்பரைகளாகப்...

விஞ்ஞானத்தில் கடந்த 2022  ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றங்களும் சம்பவங்களும்-ஆர்திகன்

ஜனவரி கோவிட்-19 நோயை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட mRNA தடுப்பு மருந்து (Vaccine) தொழில்நுட்பம் தற்போது எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி எனப்படும் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கு வழிவகுத்ததுடன் அது தற்போது அமெரிக்காவில்...

விழுங்கப்படுகிறது  தாயகப் பகுதிகள்;வேடிக்கை பார்க்கிறோம் நாம்- கிருஸ்ணா

தமிழ் தேசியம், தமிழர்களின் உரிமை,வடகிழக்கு தமிழர்களின் தாயகம் போன்றவற்றினை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை தமிழர் தேசம் முன்னெடுத்தது . இத்தகைய போராட்டங்கள் பல்வேறு இன்னல்களை, இழப்புக்களை தந்தபோதும் இனத்தின் உரிமைகள் என்ற சமரசத்திற்கு...