முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்

'ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..!' யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும்...

ஈரானிய படைத்தளபதி படுகொலை;தெருச் சண்டியராய் செயற்பட்ட ட்ரம்ப்- சுரேன்

கடந்த 03ம் திகதி (03.01.2020) அன்று ஈரானிய முதனிலைப் படைத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் காசெம் சுலேமானீ ஈராக்கில் வைத்து அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில்...

மாகாண சபை முறைக்கும் ஆப்பு? கோத்தா வகுக்கும் ரகசிய தீட்டம்-கொழும்பிலிருந்து அகிலன்

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து பொதுத் தேர்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில், முக்கியமான ஒரு விடயம் மக்களின் கவனத்திலிருந்து தப்பிப் போயிருக்கின்றது. அதுதான் மாகாண சபைகளுக்கான தேர்தல். மாகாண சபைகள் கலைக்கப்பட்டு...

தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை- பற்றிமாகரன்

“சேவை செய்வதுதான் உண்மையான இன்பம் உண்மையான இன்பத்தை உணரக் கற்றுக்கொள்” மாவீரர் கேர்ணல் கிட்டு அவர்களின் அனுபவ மொழி. தேசியத் தலைவரின் வீரத்தளபதியான மாவீர் கேர்ணல் கிட்டு என்ற தமிழீழ விடுதலை வரலாற்று மனிதனைக்...

இலங்கையை அச்சம் கொள்ளவைக்கும் டெங்கு (Dengue) நோய்-அருண்மொழி

டெங்கு நோயானது தென்னாசியா,கரிபியன் நாடுகள,தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் பரவக்கூடிய நோயாகும்.அண்மைக் காலமாக டெங்கு இலங்கையை ஆட்டிப் படைத்து வரும் நோயாக மாறி வருகிறது. இலங்கையில் டெங்கு சடுதியாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார...

இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்

18 வயதில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளை சிறைச்சாலைக்குள் தொலைத்துவிட்ட நிலையில் 46 ஆவது வயதில் மரணமடைந்திருக்கின்றார். புதுவருட தினத்தன்று கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் அவர்...

படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்

(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு) 1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்தார். அவருடைய தந்தை சீவல் தொழில் செய்பவராக...

குடியேற்ற காலனியம்; இனவழிப்பின் இன்னொரு கரம் – ந.மாலதி

காலனியம் என்றால் உலகில் வாழும் பெரும்தொகையானவர்களுக்கு என்னவென்று தெரியும். 500 ஆண்டுகள் தொடர்ந்த ஐரோப்பிய காலனியம் எவ்வாறு ஐரோப்பாவுக்கு வெளியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் மாற்றியது என்பதும் இன்று மக்களுக்கு தெரியும்....

தற்துணிவை தற்கொலைக்குப் பயன்படுத்தாது வாழ்வதற்கு பயன்பாடுத்துவோம்- சொ. திவ்யா (உதவி விரிவுரையாளர்)

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்வது சட்டத்துக்கு புறம்பான ஒன்றாகக்...

2019: அரசியலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஆண்டு; ஒரு பார்வை

அகிலன் அரசியலில் அதிரடியான பல திருப்பங்களை ஏற்படுத்திய 2019 ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்லப்போகின்றது. தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராத மற்றொரு ஆண்டாக இது அமைந்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஆட்சி மாற்றம்...