தமிழரசுத் தலைமைப் போட்டி கட்சியில் பிளவை ஏற்படுத்துமா? – அகிலன்

ஜனாதிபதித் தோ்தல்தான் அடுத்த வருடத்தில் முதலில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறிவிட்டாா். அதனைத் தொடா்ந்து பொதுத் தோ்தலும் மாகாண சபைகளுக்கான தோ்தல்களும் நடைபெறும் எனவும் கொழும்பில் தன்னைச் சந்தித்த உலகத்...

போட்டி அரசியலால் புதையும் சமூகம் – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறையின் சமகால போக்குகள் திருப்தி தராத நிலையில், தோட்டங்களின் இருப்பு மற்றும் இம்மக்களின் அடையாளம் குறித்து அச்சமான சூழ்நிலை இப்போது மேலெழுந்திருக்கின்றது. இத்துறையைக் கொண்டு நடாத்துவதில் நிறுவனத்தினர் வெளிப்படுத்தும் பிடிவாத மற்றும்...

காட்டப்படாத காட்சிகளும் கண்டுகொள்ளப்படாத வலிகளும்- சுடரவன்

உலகெங்கும் பல்வேறு காரணங்களால் பறிக்கப்படுகின்ற  மில்லியன் கணக்கான மனித உயிர்கள் தொடர்பில் நாம் வாழும் தற்போதைய மனித சமூகம் அதிக அக்கறை கொள்வதில்லை. ஆனால் தற்போதைய கொரோனா மரணங்கள் தொடர்பில் உலகநாடுகள் அலறித்துடித்து...

தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப்...

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து...

கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

கறுப்பு யூலையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு இனப் படுகொலையாகப் பார்க்கப்படவேண்டியதற்கான சட்டபூர்வமான வாதங்கள் இக்கட்டுரையின் முற்பகுதியில் தரப்படுகின்றன. இரண்டாவது பகுதி இனப்படுகொலையில் அரசின் பொறுப்பை ஆய்வு செய்வதோடு இது ஒரு இனப்படுகொலையாக ஏற்றுக்...

கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்கின்றது முஸ்லீம் சமூகம் – பரணி கிருஸ்ணரஜனி

முஸ்லிம்கள் தம்மை ஒரு கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. இறை நம்பிக்கையையும் / மத அடையாளத்தையும் மட்டும் முன்னிறுத்தி தம்மை ஒரு தனித்துவ இனமாகக் கருதியே தமிழர் தாயகக்...

ஜெனீவா – தற்காப்பு நிலையில் இலங்கை? – அகிலன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர்  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சாா்பில் இரண்டு சிரேஷ்ட அமைச்சா்கள் ஜெனீவா விரைந்துள்ளாா்கள். இலங்கை குறித்த...

போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

தாயகத்தில் கடந்த காலங்ளில் இடம்பெற்ற ஆயுதவளிப் போராட்டத்தில் தமது உறவுகள், உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் உடுத்த உடைகளுடன் இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களுக்குள் மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு பல மாதங்ளின் பின்...
ஜோசப் ஸ்டாலின் விடுதலை

ஜோசப் ஸ்டாலின் விடுதலை: – பி.மாணிக்கவாசகம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டவர்களும், பாதிக்கப் படுபவர்களும் தங்களுடைய உணர்வுகளை வெளிப் படுத்துவதைத் தடை செய்வதற்கு சுகாதார நடை முறையிலான தனிமைப் படுத்தல் சட்டம் பயன்படுத்தப் பட்டிருந்தது. இதனை யடுத்து கிளர்ந்திருந்த போராட்டங்களுக்கு...

இஸ்ரேலிய பாணியில் அழிக்கப்படும் தமிழின விடுதலைப்போர் ஆவணங்கள் – ஆர்த்திகன்

ரஸ்யாவின் அதிபர் விளமிடீர் பூட்டின், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் உட்பட உலகின் 40 நாடுகளின் தலைவர்கள் ஜெருசலேமில் உள்ள கொலோகோஸ்ட் நினைவாலையத்தில் கடந்த 23 ஆம் நாள் கூடியிருந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது...