திரிசங்கு நிலைமை- பி.மாணிக்கவாசகம்

பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து  நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது....

இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகளை இலங்கை புலனாய்வுத்துறையே திட்டமிடுகின்றது – மட்டு.நகரான்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துருவாக்கங்கள் தற்போது வெளியிடப்பட்டுவருகின்றன. பல்வேறு சந்தேகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள்,சந்தேகங்கள் போன்றவற்றினை யாராவது இலகுவில் கடந்துசெல்வதற்கு முடியாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்...
இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை

“மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” – ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்

வலையில் சிக்கிய மீனின் நிலையிலேயே  இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தொடர்கின்றன. இரு நாட்டு மீனவர்களுக்கும் ‘இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை’ என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண...

ஜெனீவா – தற்காப்பு நிலையில் இலங்கை? – அகிலன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர்  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சாா்பில் இரண்டு சிரேஷ்ட அமைச்சா்கள் ஜெனீவா விரைந்துள்ளாா்கள். இலங்கை குறித்த...

‘ஏறுதழுவுதல்’ மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

தமிழ் நாட்டில் தைப்பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் போகிப் பொங்கல், உழவர் பொங்கல்(சூரியப் பொங்கல்), மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பொங்கல்...

உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும் மக்களாட்சிக் கட்சியும் ஒரே கருத்துடன் இருக்கின்றன. பனிப்போர்க்...

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்

பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அறையில், கைது செய்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை நான் இப்போது சமர்ப்பிக்கிறேன். எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான, பிரெண்டா ஜே ஹோலிஸ்...
மனித விழுமியங்கள்

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | மாணிக்கம் ஜெகன் | கலை இலக்கிய...

இப்போதாவது ஒரு நியாயமான தீர்வு கிடைக்காதா? இன்றைய சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்படக் கூடிய அமர்வு ஐக்கிய நாடுகள் சபையின் நாற்பத்தியொன்பதாவது அமர்வு. அதைத் தொடர்ந்து என்ன நடைபெற போகின்றது? என்ற எதிர்வு கூறலும் தான்...

ஓவியமும் இனப்படுகொலையும் – எழில்

Vann Nath  (வன் நத்) உடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S -21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு அவர் ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை...

குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகின்ற கோரோனா  உலகம் முழுவதும் 24 லட்சத்துக்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரம் ஆக...