தமிழ் மக்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை-முள்ளிவாய்க்கால் பிரகடனம்

இன்று மே 18, தமிழினப்படுகொலை நாள். சிங்கள அரசின் தமிழினப் படுகொலை, வரலாற்றில் திட்டமிடப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆக்கிரமிப்பு சிங்கள அரசிற்கு அடிபணியாது இறுதி...

இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகளை இலங்கை புலனாய்வுத்துறையே திட்டமிடுகின்றது – மட்டு.நகரான்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துருவாக்கங்கள் தற்போது வெளியிடப்பட்டுவருகின்றன. பல்வேறு சந்தேகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள்,சந்தேகங்கள் போன்றவற்றினை யாராவது இலகுவில் கடந்துசெல்வதற்கு முடியாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்...

ஓவியர் புகழேந்தியின்; ‘நான் கண்ட போராளிகள் : களமும் வாழ்வும்’நூல் வெளியீடு

தமிழகத்தில் வசிக்கும் ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது புதிய நூலாக, தான் ஈழத்தில் தன்னுடன் பழகிய போராளிகளின் நினைவுகளை தாங்கிய ‘நான் கண்ட போராளிகள்:களமும் வாழ்வும்’ என்னும் நூலை வெளியீடு செய்துள்ளார். அத்துடன்...

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 13 – புலவர்...

இலங்கைப் பாராளுமன்ற அரசியலமைப்பில்… ஈழத்தமிழர்களின் தேச இறையாண்மை,தேசியப் பாதுகாப்பு பற்றிய சிந்தனைகள், எண்ணங்கள் எழுத்தாக்கங்கள் சட்ட வரம்புகட்கும், சனநாயக நியமங்கட்கும் அப்பாற்பட்டவையா? 1970களின் முற்பகுதியின் அரசியல் நிகழ்வுகள் தமிழைப் பற்றியோ,  தமிழர்களைப் பற்றியோ இல்லை. தமிழர்...

ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக்...

பலிக்கடாவாக்குதல் – துரைசாமி நடராஜா

மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் அதிகமுள்ளன. இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றபோதும் பூரண சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகியுள்ளது. இந்நிலையில் இவ்வருடம் தேர்தல்...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் மூன்றாவது பகுதி.   கேள்வி இன அழிப்பு என்ற பதத்தைப் பாவிப்பதற்கு சர்வதேசம் முட்டுக்கட்டை போட்டுக்...
இலக்கு மின்னிதழ் 167 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 167 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 167 ஆசிரியர் தலையங்கம் ஈழமக்களின் சார்பாக ஈழமக்களின் பிரதிநிநிதிகளே பேச வேண்டும் “எங்கள் சார்பில் இந்தியா அரசிடம் பேச வேண்டும். இது இந்தியாவின் உரித்து” என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

ரணிலுக்காக தயாராகும் கூட்டணி! மொட்டுக்குள் அதிகரிக்கும் பிளவு – அகிலன்

ஜனாதிபதித் தோ்தலில் ரணிலை ஆதரிப்பதற்காக “மெகா கூட்டணி” ஒன்று உருவாக்கப்படும் நிலையில், பெரமுன இதனை எவ்வாறு எதிா்கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சஜித் அணி...

பேசுபொருளாகியுள்ள ‘நந்திக்கடல் பேசுகிறது’ நூல்,பேசும் விடயங்கள்

முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா. ஈழத் தமிழ் மக்களின் எழுபது...