இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி-10

10. மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987 மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை 10.00 மணியளவில் சந்தையையும்,சந்தையைச் சுற்றியும்...

பேசுபொருளாகியுள்ள ‘நந்திக்கடல் பேசுகிறது’ நூல்,பேசும் விடயங்கள்

முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா. ஈழத் தமிழ் மக்களின் எழுபது...

தமிழர் கடலும் தமிழர் அரசியலும்! – முனைவர் விஜய் அசோகன்

இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும்...

எயிட்ஸ் எமக்கு ஒரு பாடம் -விக்கிரமன்

அகச்சூழல்,புறச்சூழல் மற்றும் நோய்க்காரணி என்பவற்றின் இடைத்தாக்கத்தின் விளைவாக தொற்று நோய்கள் தோன்றுகின்றன என்பது நோயியல் சமன்பாட்டின் அடிப்படையாகும். அவ்வகையில் பல்வேறு நோய்க்காரணிகள் அல்லது நுண்ணுயிர்கள் காலத்துக்கு காலம் மனித குலத்திற்கு பெரும் பாதிப்புகளை...

தமிழ் திரையுலகில் புதுமை பொய்யாவிளக்கு!- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ … உயிர்காக்கும் கடவுளென மருத்துவர்களைப்  பலரும் மதிப்பதுண்டு. அன்று முள்ளிவாய்க்காலில் இருந்த அனைவரும் டொக்டர் வரதராஜா அவர்களை அசல் கடவுளாகவே பார்த்திருப்பார்கள், இப்போது பொய்யா விளக்குப் படத்தைப் பார்ப்பவர்களும்...

வல்லாதிக்கப் போட்டியில் சிக்குண்டிருக்கும் சிறிலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சீனாவுக்கு 99 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியது தவறானது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா. முன்னைய அரசே இந்த தவறை செய்ததாகவும் அவர் குற்றம்...

இலங்கையை நோக்கி நகரும் இந்தியா-இந்தியாவை நோக்கி நகரும் இலங்கை – ஆய்வாளர் பற்றிமாகரன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய இராஜபக்சா பதவியேற்றதுமே இந்தியா இலங்கையை நோக்கி நகர்ந்து தனது வெளிவிவகார அமைச்சரையே வாழ்த்துச் செய்தியுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் புதிய ஜனாதிபதியை அரசமுறை விருந்தினராக அழைத்துக் கொண்டது. இந்த...

பேரினவாதத்தின் பெருவெற்றி மனித உரிமையின் படுதோல்வி

சிங்கள பௌத்த பேரினவாதம் முழு அளவிலான தனது வாக்குப் பலத்தை வெளிப்படுத்தி தன் சார்பாக தமிழின அழிப்புகளுக்கு 2009 இல் தலைமையேற்ற ஒருவரையே பத்தாண்டுகளின் பின்னரும் நன்றியோடு தன் தலைவராக மட்டுமல்ல இலங்கைத்...

எமக்கான வாழ்வைத் தந்தோரின் வாழ்வு? – சமூகநேயன்

உள்ளத்தில் உயர்வலு கொண்டு எமது சுதந்திரமான வாழ்வுக்காகவும் மண் விடுதலைக்காகவும் உறுதியோடு போராடியவர்கள்,  இன்று மாற்றுத் திறனாளிகளாக எம் மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்கால் வரையும் எமது தேசியத் தலைமை இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு...

உலக மாற்றுவலுவுடையோர் நாள் -தா.குகதாசன்(உயிரிழை பயனாளி மட்டக்களப்பு)

உடல் அல்லது உளம் அல்லது இரண்டிலும் ஏற்படும் பகுதியான குறைபாடுகள் உடையோர் ஆனால் திறன்கள் உள்ளோர் மாற்று வலுவுடயோர் ஆவர் . •நகரும் வலு / உடல் வலு பாதிப்புடையோர் •முள்ளந்தண்டு வட பாதிப்புடையோர் •மூளைப் பாதிப்புடையோர் •பார்வைப்...