அமெரிக்க – சீன இரட்டைத் தலைமை – தமிழர்தரப்பு எங்கே நிற்கப்போகிறது…?!

கடந்த 2013 இல்; அமெரிக்க அதிபர் barack obama வும், சீன அதிபர் XI Jinping இணைந்து, கிழக்காசியாவில் ஓர் புதுவிதமான, அதிசக்திவாய்ந்த திட்டமொன்றை, குழப்பகரமான உறவினூடாக மேம்படுத்தும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உறுதியளித்துக்கொண்டார்கள்....

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களும்…

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் வழியாக...

சிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவு 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆண்டு

சிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவு 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆண்டு - சூ.யோ.பற்றிமாகரன் 42 ஆண்டுகளாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் தொடரும் ஈழத் தமிழின அழிப்பு ஜனாதிபதி ஆணைக்குழு...

கோவிட் – 19இன் பின்னரான கூட்டு உருவாக்க அரசியலில் உலகமும் ஈழத்தமிழரும் – சனநாயகத்தின் அரசியலில் முதுநிலை அறிஞர் சூ.யோ....

2020ஆம் ஆண்டு உலக அரசியலிலும் ஈழ அரசியலிலும் ‘புளொக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘கூட்டு’ எனத் தமிழிலும் சுட்டப்படும் அரசியல் முறைமையை மீண்டும் அரசியல் வழக்கு முறையாக்கியுள்ளது. சீனாவின் சில்க் பாதைத் திட்டத்தின் வெற்றி, அதனைத்...
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும் | ஆர்த்திகன்

ஆர்த்திகன் புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும் புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவருகின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில்...

தமிழ் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – மட்டு.நகரான்

பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிராந்திய நலன்கருதி கொண்டுவரப்பட்ட இலங்கை இந்திய உடன்பாட்டில் மிக முக்கிய புறக்கணிக்க முடியாத சக்தியாக தமிழ் இனம் விளங்கியதை எடுத்துக்காட்டிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலை பிரகடனம்...

கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? – ஆர்த்திகன்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸானது, பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்த புதிய வகையாயானது எனக் கண்டறியப்பட்ட பின்னர், பிரித்தானியாவுடனான பயணத் தொடர்புகளை 50 இற்கும் மேற்பட்ட...
ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்!

மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! வேல்ஸ் இல் இருந்து அருஸ் இலங்கை அரசு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் சிக்கி, முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு 2.3...

கனடாவிடம் சிக்கியுள்ளதா இந்திய உளவு அமைப்பு? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால பிரச்சனை தற்போது உச்சம் அடைந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாடுகோரி அங்குள்ள சீக்கியர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் 1980களில் ஆயுதமோதலாக உச்சமடைந்தபோது அதனை அன்றைய இந்திய பிரதமர் இந்திரா...

சிங்கள சவேந்திர சில்வாவுக்கு செங்கம்பள வரவேற்பு: ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!

தமிழீழப் போராட்டத்தைக் குழப்பியடிக்கும் மோசடிகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருகின்றன. மாவீரர் நாள்(?) கேலிக் கூத்துக்குப் பின் இரண்டகர்கள் இப்போது அரசியல் சதுரங்கத்தில் பிரகடனக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார்கள். முதலாவதாக ‘நான்கு...