இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி -9

9. நெடுங்கேணிச் சந்திப் படுகொலை 11 நவம்பர் 1987 வவுனியா மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவின் பிரதான நகரமாக நெடுங்கேணி உள்ளது. இங்கு வாழ்கின்ற மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கூலித்தொழிலையுமே...

கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் - வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ள அதேசமயம், பூகோள ஆதிக்க சக்திகளின்...

நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது

ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ . ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்;  ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் ...

தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் – சுருதி

“லத்தீன் அமெரிக்கா - நெருப்பிலும் இரத்தத்திலும் பிறந்த வரலாறு” என்றநிமிர் பதிப்பத்தாரால் 2019இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழியாக்க நூலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாக்கம் தமிழீழ வரலாற்றிற்கும் லத்தீன் அமெரிக்க வரலாற்றிற்கும் உள்ள ஒற்றுமைகள்...

பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) – ந.மாலதி

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள சிறு தீவுகளின் ஒரு தொகுதியே பொகேயின்வில்(Bougainville) என்று அழைக்கப்படுகிறது. 28,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கு ஒரு மக்கள் தொகுதி வாழ்ந்தார்கள். பின்னர் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 8

8. மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05 நவம்பர் 1987 மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்கும் இடமாக மூளாய்...

இலங்கைத் தேர்தலும் தமிழ்த்தேசியமும் – முனைவர் விஜய் அசோகன்

2019இல் நடந்து முடிந்த ஸ்ரீ லங்கா ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு வரைப்படத்தை காணும்பொழுது தமிழீழ வரைபடம் இலங்கைத் தீவில் தனித்துத் தென்பட்டத்தை அனைவரும் உணர்ந்திருப்போம்! 2005இல் தேர்தல் புறக்கணிப்பிற்கு பெரும் ஆதரவு இருந்த வன்னி,...

ஜே.விபி.யும் சிறீலங்கா சனாதிபதித் தேர்தலும்;மறைந்துள்ள வரலாறு -நேரு குணரட்னம்

சிலர் என்னிடம் கேட்டார்கள், கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே...

சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன் – நேரு குணரட்னம்

சிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல்...

அம்மையார் சந்திரிக்காவிடம் சில கேள்விகள் – நேரு குணரட்னம்

அம்மையாரே மீண்டும் ஒரு சனாதிபதித் தேர்தலில் மேலும் ஒருவரை ஆதரித்து யாழ் சென்றீர்களாம்! நீங்கள் ஆதரிப்பவரை ஏன் நல்லவர் வல்லவர் என்று சொல்லி தமிழ் மக்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்வார் எனச் சொல்லி...