போர்க்கால வாழ்வியலின் ஆவணமாக மிளிரும் ‘பங்கர்’ நூல் – பி.மாணிக்கவாசகம்

போர்க்காலத்தில் உயிர்ப் பாதுகாப்பு என்பதே பொதுமக்களின் ஒரே இலக்கு. மோதல்களில் ஈடுபட்டிருந்த தரப்பினர் எப்படியேனும் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். ஆனால் இடையில் அகப்பட்டிருந்த பொதுமக்களை உயிரச்சமே ஆட்கொண்டிருந்தது. மரணம் எந்தவேளையிலும்...
இருளில் மூழ்கியுள்ள இலங்கை

இருளில் மூழ்கியுள்ள இலங்கை! காப்பாற்ற முன்வருமா இந்தியா? | அகிலன்

இருளில் மூழ்கியுள்ள இலங்கை போர்க் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. உக்ரைனில் வெடித்துள்ள போர் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். குறிப்பாக எரிபொருட்களுக்கான...
ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள்

கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் | மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் கிழக்கில் செயற்பட்ட ஒட்டுக் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டு 18வருடங்கள் கடந்துள்ளன. இந்த வேளையில் தமிழ் தேசியத்திற்காக வித்தாகிய அனைத்து ஊடகவியலாளர்களையும் நினைவு...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்?

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜ்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப் பகுதி. கேள்வி இலங்கையில்  தேர்தல் நடந்த சமயம், தமிழ் மக்களுக்கு ஒரு நீதியைப்...
சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு – சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி – பகுதி...

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு றோம் சாசனத்தின் 15ம் பிரிவின் அடிப்படையில் சிறீலங்காவுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரித்தானியத் தமிழர்களால் ஒரு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது. குளோபல் றைட்ஸ் கொம்பிளையன்ஸ் எல்எல்பி...

ஈழத்தமிழ் மக்களுக்கான சிறீலங்காவின் முக்கோண வலைப்பின்னல்

இலக்கு மின்னிதழ் 144 இற்கான ஆசிரியர் தலையங்கம் இவ்வாரத்தில் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் சிறீலங்கா காவல் துறையினருக்கு ஐக்கிய இராச்சியத்தில் பயிற்சிகள் அளிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்னும் பலத்த கோரிக்கை, பிரித்தானியாவின் நான்கு முக்கிய...

கிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது

கிழக்கு மாகாணம் செல்வம் கொழிக்கும் மாகாணம். அனைத்து வளங்களையும் கொண்ட மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் பொருளாதார நிலையினை பெருக்கக் கூடிய நிலையில் இருந்ததன் காரணமாகவே அந்நியரின் ஆட்சியானது இந்த நாட்டில் உருவாகுவதற்கு...

சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் – சூ.யோ. பற்றிமாகரன்

நாற்பது ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகு நீதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் நாள்: 1931ஆம் ஆண்டு காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்குப் பொறுப்பாட்சியை வழங்கிய பொழுது, வாக்குரிமையைச் சரிவரப்...
ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் தினத்தில் தமிழினமே நீதிக்காக ஓரணியில் எழுந்துநில்!

2000 த்திற்கும் மேற்பட்ட நாட்களாக 138 உயிரிழப்புகளுடன் உறுதியுடன் நீதிக்காகப் போராடும் பாதிப்புற்ற கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவளி-  மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன். சிறிலங்கா அராசங்கம் ஈழத்தமிழ் மக்கள் மேல் மேற்கொண்ட...

இஸ்ரேலிய பாணியில் அழிக்கப்படும் தமிழின விடுதலைப்போர் ஆவணங்கள் – ஆர்த்திகன்

ரஸ்யாவின் அதிபர் விளமிடீர் பூட்டின், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் உட்பட உலகின் 40 நாடுகளின் தலைவர்கள் ஜெருசலேமில் உள்ள கொலோகோஸ்ட் நினைவாலையத்தில் கடந்த 23 ஆம் நாள் கூடியிருந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது...