இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 7

7. சாவகச்சேரி சந்தைப் படுகொலை 27 அக்டோபர் 1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து...

இன்றைய உலகின் தேசிய உரிமை போராட்டங்கள்- ந.மாலதி

இரண்டு இலட்சம் (200,000) ஆண்டுகளாக மனிதர்கள் சிறிய உறவினர் குழுக்களாகவே தமது கலாச்சராங்களையும் மொழியையும் பேணி வாழ்ந்தார்கள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் அறிவு இப்போக்கை மாற்றி பெரிய இராச்சியங்களை அமைக்க...

முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் – கல்யாணி

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதுள்ள ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 08.01.2015இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இவரின் பதவிக் காலம்2020 ஜனவரி முடிவடையவுள்ளது. எதிர்வரும்...

வாகரையில் 50 திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட கொடிய நாள்

நவம்பர் 8 - 2006  அன்று  மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 50 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகரை கதிரைவெளிப்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 6

6. அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26 அக்டோபர் 1987 அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கம் அமைந்துள்ள...

சந்திரிகாவின் மீள்வருகைகள நிலையை மாற்றுமா? – பூமிகன்

சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருவரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் தேர்தல் களம் கடுமையாகச் சூடு பிடித்திருக்கிறது. அரசியலில் புதிய சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தீவிரமாகியிருக்கின்றது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களுடைய...

சுர்ஜித்தும் ஈழமண்ணில் புதைந்த குழந்தைகளும் – தீபச்செல்வன்

ஒரு துயரம் இன்னொரு துயரத்தை நினைவுபடுத்தும். ஒரு போர் இன்னொரு போரை நினைவுபடுத்தும். மனிதத்திற்காக இரங்கும் மனச்சாட்சி உள்ளவர் களின் பார்வையில் ஒன்று துயராகவும் மற்றையது மகிழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஈழத்தில்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 5

கொக்குவில் இந்துக்கல்லூரிப் படுகொலை 24 அக்டோபர் 1987 கொக்குவிற் கிராமம் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ் நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4

4. அராலித்துறைப் படுகொலை 22 அக்டோபர் 1987 அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம்...

தமிழர் பூகோள அரசியல் – ஈழத்தமிழர் தமிழ்நாட்டுக்கு சொல்லவேண்டியது -தமிழில் ந.மாலதி

சீனாவின் தலைவர் ஷி-ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாட்டில் தனது கூட்டங்களை முடித்துக்கொண்ட பின் நேபாலுக்கு இரண்டு நாட்கள் வருகை தந்திருந்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே கடற்கரைகளே இல்லாமலுள்ள நாடான நேபாலுக்கும்...