வருட இறுதி சூரிய கிரகணம் இன்று: வடக்கில் ஆய்வுகளுக்காக முகாம்கள் அமைப்பு

இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் தெளிவாகப் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது வட மாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் அநுராதபுரம், வுவுனியா போன்ற பிரதேசங்களில்...
திருகோணமலை மீனவர்கள்

தொழில் இழந்து கஷ்டப்படும் திருகோணமலை மீனவர்கள் | ஹஸ்பர் ஏ ஹலீம்

  ஹஸ்பர் ஏ ஹலீம் தொழில் இழந்து கஷ்டப்படும் திருகோணமலை மீனவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆழ் கடல் மீனவக் கிராமங்களில் ஒன்றாக சல்லி மீனவக் கிராமம் விளங்குகின்றது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இக்...
பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்

(சென்ற வாரத் தொடர்ச்சி) பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு - மொழியாக்கம்: ஜெயந்திரன் ஏன், இப்போது? இந்தச் சோதனைகளின் காரணமாக பல பரம்பரைகளாகப்...

இன்றைய உலகின் தேசிய உரிமை போராட்டங்கள்- ந.மாலதி

இரண்டு இலட்சம் (200,000) ஆண்டுகளாக மனிதர்கள் சிறிய உறவினர் குழுக்களாகவே தமது கலாச்சராங்களையும் மொழியையும் பேணி வாழ்ந்தார்கள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் அறிவு இப்போக்கை மாற்றி பெரிய இராச்சியங்களை அமைக்க...
இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம் இந்திய சிறிலங்கா பௌத்த உறவுப் புதுப்பிப்பு; ஈழத் தமிழர்களின் அனைத்துலக ஆதரவுக்குத் தடுப்புச் சுவர் இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள பௌத்த பிரமுகர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள்...
சர்வதேச அகதிகள் நாள்

சர்வதேச அகதிகள் நாள்: திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்- கண்டுகொள்ளாத இந்திய அரசு

சர்வதேச அகதிகள் நாள் வரும் 20ம் திகதி   உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய...
ரொமோயாவின் அறிக்கை

ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம் – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம்: பின்தங்கிய சமூகங்களின் வரிசையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். இவர்களின் அபிவிருத்தி கருதி ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதில் கருத்து வேறுபாடுகளுக்கு...

மாலதி-ஈழப் போரரங்கின் துருவ நட்சத்திரம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் முதல் போராளி மாலதியின் நினைவு நாளையிட்டு, அவரின் தோழி ஒருவரின் நினைவு பதிவுகளை இலக்குடன் பகிர்ந்து கொண்டார். இப்பதிவின் முக்கிய பகுதிகள் இங்கே...

சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மேற்குலகம் இன்னும் அவசியமா?

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்காவும் பொருண்மியம், இராணுவம் மற்றும் பண்பாடு தொடர்பான விடயங்களில் பல நூற்றாண்டுகளாகப் பூகோளரீதியான ஆதிக்கத்தைச் செலுத்தி...

பாலஸ்தீன தேசிய போராட்டம் – ந.மாலதி

இன்றைய பாலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சனையை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் இதன் ஆயிரமாண்டுகள் பின்னணியும் தெரிந்திருப்பது புரிதலை ஆழமாக்குவதற்கு உதவும். இதன் வரலாற்று பின்னணியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பேரரசுகள்...