இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம் இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் உணவுப் பற்றாக்குறை ஆகஸ்ட்டில் பட்டினி மரணங்களைத் தொடக்கும் என்று மக்கள் கலங்குகின்றனர்....

கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாக்கப்பட்டுவருகிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ,புளெட் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது...

சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

உலக இயற்க்கைச் சூழல்த்தொகுதியில் மனிதன் ஓர் விலங்கு என்பதை மனிதன் ஏனோ மறந்துவிடுகிறான். அவ்வப்போது அவனைச் சுற்றி நடக்கும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பனிச்சரிவு போன்ற பாரிய சூழலியல் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளால்...

கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

பெல்ஜியத்தின் அரசராக விளங்கிய இரண்டாம் லியோபோல்ட், ஹிட்லரைப் போன்ற ஒரு மனிதப் படுகொலையாளியா அல்லது சில அநீதிகள் மட்டில் கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆட்சியாளனா? தனது காலனித்துவ கடந்த காலத்துக்கு முகங்கொடுக்கும் ஒரு நாட்டில்,...
தேர்தல் முறை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன்

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள்...
சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்'

சப்ரியின் பதவிதுறப்பு ‘நாடகம்’ அகிலன்

  சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்' அகிலன் ஜனாதிபதி நியமித்த ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ என்பதற்கான செயலணி தொடர்ந்தும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி...
முத்துக்குமார் நினைவு

ஈகை. முத்துக்குமார் நினைவாக…. | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) – இறுதிப் பகுதி

ஈகை. முத்துக்குமார் நினைவு- இறுதிப் பகுதி அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே, உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக...

மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ்

இந்திய அரசின் அடாவடித் தனங்களுக்கு எதிராக இரண்டு சாதாரண அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீரை மட்டுமே அருந்தி, 31 நாட்கள் ஒரு துண்டு உணவு கூட அருந்தாது நோன்பிருந்து, சாவடைந்த அன்னை பூபதியின்...

மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி

இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சி, அரசியலில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை முக்கியமான ஒரு திருப்புமுனையில் தற்போதுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும் தமிழ் மக்களுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர்...

தமிழர்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றை நிலை – மட்டு.நகரான்

தமிழர் தாயகப் பகுதியானது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிவரும் நிலையில், தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் என்பது எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்களின் தேசிய...