இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன்

மனிதன் - மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற...

சத்தமின்றி நடக்கும் இன அழிப்பு யுத்தம் – தீபச்செல்வன்

அண்மையில் கிளிநொச்சியில் நடந்த இரட்டைக் கொலை கிளிநொச்சியை மாத்திரமல்ல, முழு ஈழத்தீவையுமே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. போருக்குப் பிறகு, கிளிநொச்சி குறித்தும் வடக்கு கிழக்கு குறித்தும் அவ்வப்போது இத்தகைய செய்திகள் வெளியாகின்றன. 2009இற்கு முன்னரான...

ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச – பூமிகன்

ஐதேக அமைக்கும் மெகா கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும். ரணில் - சஜித் மோதல் இதில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. நெருக்கடி...

இலகுவில் தீராது ஈரான் பிரச்சனை – வேல் தர்மா

ஈரானிய புள்ளி விபர நிலையத்தின் தகவல்களின்படி 2018-ம் ஆண்டு ஈரானின் இடுக்கண்சுட்டி  (misery index) 19.4% ஆக இருந்தது, இப்போதுஅது 39% ஆக உயர்ந்துவிட்டது. ஈரானில் உள்ள சமையற்காரர்களின் தகவல்களின்படி ஈரானில் உணவு...

சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

Extinction Rebellion என்பது சூழல் அழிவை நிறுத்துவதற்காக இன்று உலகெங்கும் பரவி வரும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கை. இதையே சூழலழிவு கிளர்ச்சி என்று இவ்வாக்கம் குறிப்பிடுகிறது. பிரித்தானியாவில் இதன் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றன....

தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா...

புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு ‘பிரேத பரிசோதனை’ – பூமிகன்

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் முற்பட்ட அதற்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது என்பதை ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில்...

2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் – இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? – அரசியல் ஆய்வாளர்...

2020ம் ஆண்டு இலங்கை சனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாகப் போட்டியிட உள்ளனர் என்கிற விடயம் இன்று அனைத்துலக பிரச்சினையாக உள்ளது என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரா குறிப்பிட்டுள்ளார். இதனால்...

 கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

கன்னியா ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஈழத் தீவு முழுவதும் காணப்படும் தொல்லியல் ஆதார மூலங்கள், ஈழத் தமிழர்கள்தான் இத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதை உலகத்திற்கு...

மும்முனைப் போட்டியில் ஐ.தே.க.விட்டுக்கொடுக்க மறுக்கும் ரணில் – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் வர முன்னரே இரு அணிகளுக்குள்ளும் தமது வேட்பாளர் யார் என்ற சர்ச்சை சூடுபிடித்துள்ளது. மகிந்த ராஜபக்‌சவின் மொட்டு அணி எடுக்கப்போகும் தீர்மானம்தான் ஐ.தே.க.விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மொட்டு அணியில்...